×

நவம் அறிவுக்கூடம் மற்றும் லெப்டினன்ட் கேணல் ராஜன் கல்விப் பிரிவின் தலைவர்.

நவம் அறிவுக்கூடம் மற்றும் லெப்டினன்ட் கேணல் ராஜன் கல்விப் பிரிவின் தலைவர்.
இவர் மாற்றுத்திறனாளியாக(பார்வையற்றவராக) இருந்தபோதிலும் போராட்டத்தை வலுச்சேர்க்கும் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். மக்களை அணிதிரட்டி அரசியல்சார்ந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கப்பாடுபட்டார். போராட்டம் தொடர்பான தலைப்புகளில் விரிவுரைகள் /பட்டறைகளை நடத்துவதன் மூலம் புலம்பெயர் இளைஞர்களிடையே தமிழினம், அரசியல் சார்ந்த அறிவுத்தேடலை விதைத்தார். இதன் விளைவாக தமிழினப் படுகொலையாளருக்கும் உலகளாவிய தமிழின எதிரிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்தமையால் இவர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார்..

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments