பருத்தித்துறை வளங்கள் செழித்த ஈழநாட்டின் வடக்கே அமைந்த மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு பட்டினம் பருத்தித்துறை எனலாம். கடல்வளம் செறிந்த இப்பட்டினம் உலக வணிகத்தொடர்புகளுக்குத் தலைநகரமாக விளங்கியதென்பது […]...
இலங்கையின் வடக்கே ஈழ நாட்டின் யாழ்பாண மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் இருந்து இரண்டு மையில் தொலைவில் யாழ் மாநகர சபையின் வடக்கு எல்லையாக அமைந்துள்ள பிரதேசம் கொக்குவிற் பகுதியாகும் […]...
ஊர் நோக்கி – பூநகரி என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது. பூநகரி அதன் அழகிய இயற்கை சூழல் மற்றும் […]...
ஊர் நோக்கி – கொக்கட்டிச்சோலை ஈழ தேசத்தின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர். கொக்கட்டி மரங்கள் இங்கே […]...
ஈழத்தின் கிழக்கே உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று ஓடுவதாலும், முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு […]...
கற்சிலைமடு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்துக்கட்பட்ட ஒரு கிராமமான கற்சிலைமடு போத்துகேயர் ,ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் தம் படை நபவடிக்கையின்போது அஞ்சி நடுங்கிய வன்னி இராசதாணியின் […]...
கரம்பொன் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள சப்த தீவுகளில் பெரிய தீவான லைடன் என ஒல்லாந்தரால் சூட்டப்பட்ட வேலணைத்தீவில் உள்ளது கரம்பொன் என்னும் கிராமம். கதிரன் என்னும் […]...
அல்லைப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அலைகள் வந்து மணல் மேட்டுத் தரையை தொட்டுச்சென்றதால் அல்லைப்பிட்டியென்று பெயர் […]...
உடுத்துறை யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக அலகுக்குள் உள்ளதும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் உடுத்துறையாகும். ஒரு சிறு பகுதி […]...
ஊர் நோக்கி – மல்லாவி மல்லாவி என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாங்குளத்திலிருந்து 13 கிலோ மீற்றர்கள் (8.1மைல்) தூரத்திலும் துணுக்காயிலிருந்து 4 கிலோ […]...