×

அறம்


அதிகாரம் 10 – இனியவை கூறல்

குறட் பாக்கள் குறள் #91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். பொருள் ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் […]...
 
Read More

அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்

குறட் பாக்கள் குறள் #101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. பொருள் “வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி” என்று […]...
 
Read More

அதிகாரம் 12 – நடுவு நிலைமை குறட் பாக்கள்

குறள் #111 தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின். பொருள் பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை […]...
 
Read More

அதிகாரம் 13 – அடக்கம் உடைமை குறட் பாக்கள்

குறள் #121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். பொருள் அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். குறள் #122 […]...
 
Read More

அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

குறட் பாக்கள் குறள் #131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். பொருள் ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே […]...
 
Read More

அதிகாரம் 15 – பிறனில் விழையாமை / குறட் பாக்கள் /

குறள் #141 பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில். பொருள் பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து […]...
 
Read More

அதிகாரம் 16 – பொறையுடைமை  குறட் பாக்கள்

குறள் #151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. பொருள் தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் […]...
 
Read More

அதிகாரம் 17 – அழுக்காறாமை குறட் பாக்கள்

குறள் #161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு. பொருள் மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். குறள் […]...
 
Read More

அதிகாரம் 18 – வெஃகாமை

குறட் பாக்கள் குறள் #171 நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். பொருள் மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் […]...
 
Read More

அதிகாரம் 19 – புறங்கூறாமை குறட் பாக்கள் /

குறள் #181 அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது. பொருள் அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் […]...
 
Read More