×

அறம்


அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

குறட் பாக்கள் குறள் #191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். பொருள் பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். குறள் […]...
 
Read More

அதிகாரம் 21 – தீவினையச்சம் குறட் பாக்கள் 

குறள் #201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு. பொருள் தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் […]...
 
Read More

அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

குறட் பாக்கள்  குறள் #211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு. பொருள் கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு […]...
 
Read More

அதிகாரம் 23 – ஈகை

குறட் பாக்கள் / குறள் குறள் #221 வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து. பொருள் இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது […]...
 
Read More

அதிகாரம் 24 – புகழ்  

குறள் #231 ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு. பொருள் கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. […]...
 
Read More

அதிகாரம் 25 – அருளுடைமை

குறள் #241 அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள. பொருள் கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் […]...
 
Read More

அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

அதிகாரம் 25 – புலால் மறுத்தல் குறட் பாக்கள் / குறள் குறள் #251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். பொருள் தன் […]...
 
Read More

அதிகாரம் 27 – தவம்

குறட் பாக்கள் குறள் #261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. பொருள் எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் […]...
 
Read More

அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்

குறள் #271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். பொருள் ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள […]...
 
Read More

அதிகாரம் 29 – கள்ளாமை 

குறட் பாக்கள் குறள் #281 எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. பொருள் எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் […]...
 
Read More