×

அறம்


அதிகாரம் 30 – வாய்மை

குறள் #291 வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல். பொருள் பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். குறள் […]...
 
Read More

அதிகாரம் 31 –  வெகுளாமை

குறட் பாக்கள் குறள் #301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென். பொருள் தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத […]...
 
Read More

அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

குறட் பாக்கள் குறள் #311 சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். பொருள் மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் […]...
 
Read More

அதிகாரம் 33 – கொல்லாமை

குறள் #321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். பொருள் எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். குறள் […]...
 
Read More

அதிகாரம் 34 – நிலையாமை

குறள் #331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. பொருள் நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும். குறள் #332 கூத்தாட் […]...
 
Read More

அதிகாரம் 35 – துறவு

குறட் பாக்கள் குறள் #341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்   அதனின் அதனின் அலன். பொருள் ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு […]...
 
Read More

அதிகாரம் 36 –  மெய்யுணர்தல்

குறட் பாக்கள் வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் #351 பொருள் பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக […]...
 
Read More

அதிகாரம் 37 –  அவா அறுத்தல்

குறட் பாக்கள் / குறள் குறள் #361 அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து. பொருள் ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் […]...
 
Read More

அதிகாரம் 38 – ஊழ்

குறட் பாக்கள் / Couplets / kuratpaakal குறள் #371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி. பொருள் ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை […]...
 
Read More