×

பொருள்


அதிகாரம் 48 – வலியறிதல்

குறட் பாக்கள் குறள் #471 வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல். பொருள் செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக […]...
 
Read More

அதிகாரம் 49 – காலமறிதல்

குறட் பாக்கள் குறள் #481 பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. பொருள் பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை […]...
 
Read More

அதிகாரம் 50 – இடனறிதல்

குறட் பாக்கள் குறள் #491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல்லது. பொருள் ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான […]...
 
Read More

அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்

குறட் பாக்கள் குறள் #501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். பொருள் அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், […]...
 
Read More

அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

குறட் பாக்கள் குறள் #511 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். பொருள் நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் […]...
 
Read More

அதிகாரம் 53 – சுற்றந் தழால்

குறட் பாக்கள் குறள் #521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. பொருள் ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் […]...
 
Read More

அதிகாரம் 54 – பொச்சாவாமை

குறட் பாக்கள் குறள் #531 இறந்த வெகுளியின் தீதே சிறந்த  உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. பொருள் அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் […]...
 
Read More

அதிகாரம் 55 – செங்கோன்மை

குறட் பாக்கள் குறள் #541 ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. பொருள் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் […]...
 
Read More

அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

குறட் பாக்கள் குறள் #551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. பொருள் அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் […]...
 
Read More

அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

குறட் பாக்கள் குறள் #561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்  ஒத்தாங் கொறுப்பது வேந்து. பொருள் நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா […]...
 
Read More