×

படுகொலைகள்


இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956

1940களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். இதன் பின்னர் அரச உதவியோடு […]...
 
Read More

கிளாலிப் படுகொலைகள் 02.01.1993 – 29.07.1993

கிளாலிப் படுகொலைகள் 02.01.1993 – 29.07.1993 யாழ். குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு […]...
 
Read More

தீபாவளிப் படுகொலை. ஒக்ரோபர் 21, 22 1987.

தீபாவளிப் படுகொலை. ஒக்ரோபர் 21, 22 1987. யாழ். மருத்துவமனையில் இந்திய இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதலில் நோயாளர், மருத்துவர்கள், தாதியர், பணியாளர் உள்ளிட்ட 68 பேர் கொல்லப்பட்ட […]...
 
Read More

நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது 22.09.1995

நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது 22.09.1995 ஆம் ஆண்டு சிறீலங்கா வான் படை மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளடங்கலாக 39 பேரின் […]...
 
Read More

போர்நிறுத்தத்தின் போதும் வன்னியில் -தாக்குதல்கள்

வள்ளிபுனம் செஞ்சோலை பள்ளி மாவணர்கள் படுகொலை 2006.08.14 முழு விபரங்களுக்கு கீழே அழுத்தவும் 2007-01-Report_on_the_Padakuthurai_Aerial_Bombing Vallipunam-Senchcholai-Death-Details Vallipunam-Senchcholai-Massacre-Appendix Vallipunam-Senchcholai-Massacre...
 
Read More

வீரமுனைப் படுகொலைகள்

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் […]...
 
Read More

அல்லைப்பிட்டிப் படுகொலை 2006

அல்லைப்பிட்டிப் பிலிப்பு நேரியார் தேவாலயப் படுகொலை – 13 ஆவணி 2006 யாழ்ப்பாணத்தின் கரையோரமாக அமைந்திருக்கும் தீவுகளில் அல்லைப்பிட்டியும் ஒன்றாகும் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே அல்லைப்பிட்டிக்கு […]...
 
Read More

செஞ்சோலை வளாகப் படுகொலை – (14.08.2006)

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை […]...
 
Read More

வவுனியா பூந்தோட்டச் சந்திப் படுகொலை – 10.08.1985

வவுனியா நகரிலிருந்து கிழக்கே மூன்று கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் அமைந்துள்ளது. வயல்களாற் சூழப்பட்ட இக்கிராமத்தில் அதிகமானவர்கள் விவசாயிகளாவர். 10.08.1985 அன்று காலை 7.00 மணியளவில் வழமைபோல் மக்கள் […]...
 
Read More