×

படுகொலைகள்


செம்மணிப் புதைகுழிகள் 1996

செம்மணிப் புதைகுழிகள் 1996 யாழ். குடாநாட்டில் 1996 நடுப்பகுதியிலிருந்து ஆறுமாத காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் நிலை…? யாழ். மாவட்டத்தின் நல்லூர்ப் பிரதேசத்தில் அரியாலைக் கிராமம் அமைந்துள்ளது. அரியாலைக் கிராமத்திலுள்ள […]...
 
Read More

கைதடி கிருசாந்தி படுகொலை – 07 செப்ரெம்பர் 1996

கைதடி கிருசாந்தி படுகொலை – 07 செப்ரெம்பர் 1996 யாழ் குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசத்தில் கைதடிக் கிராமம் அமைந்துள்ளது. யாழ் நகரப் பகுதியிலிருந்து கிழக்குப் புறமாக யாழ். […]...
 
Read More

வந்தாறுமூலை-90 படுகொலை – 05, 23 செப்ரெம்பர் 1990

வந்தாறுமூலை-90 படுகொலை – 05, 23 செப்ரெம்பர் 1990 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் வந்தாறுமூலைக் கிராமதத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துளள்து. இலங்கையிலுள்ள […]...
 
Read More

திருமலை படுகொலைகள் 04.09- 1985 

திருமலை படுகொலைகள் 04.09- 1985  இம்மாதங்களில் திருமலை மாவட்டத்தில் பல படுகொலைகள் நடந்தேறின. பிரசைகள் குழுக்களின் இணைப்பு அமைப்பின் அறிக்கைகளின் படிமுன்னுற்று பதினொரு தமிழர்கள் யூன் 1985இல் […]...
 
Read More

சிலாவத்துறை படுகொலை – 02 செப்ரெம்பர் 2007

சிலாவத்துறை படுகொலை – 02 செப்ரெம்பர் 2007 2007இல் சிறீலங்கா இராணுவத்தினரின் மன்னார் மீதான வலிந்த தாக்குதலின் விளைவாக சிலாவத்துறையைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு […]...
 
Read More

புதுமுறிப்பு இடம் பெயர்ந்தோர் செல்விச்சு – 30 ஆகஸ்ட் 2008

புதுமுறிப்பு இடம் பெயர்ந்தோர் செல்விச்சு – 30 ஆகஸ்ட் 2008 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் மன்னாரில் ஆரம்பித்துத் தொடர்ந்த மக்கள் இடப்பெயர்வு ஆகஸ்ட் 2008 இல் நெருக்கடி […]...
 
Read More

மண்டைதீவில் காணாமற்போனோர் – 25 ஆகஸ்ட், 23 செப்ரெம்பர் 1990

மண்டைதீவில் காணாமற்போனோர் – 25 ஆகஸ்ட், 23 செப்ரெம்பர் 1990 யாழ் நகரத்திற்குத் தெற்காக வேலணைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற மண்டைதீவுப் […]...
 
Read More

சாம்பல்தோட்டம் படுகொலை – 1984

சாம்பல்தோட்டம் படுகொலை – 1984 வவுனியா நகரின் மன்னார் ரோட்டிலிருந்து மூன்றுகி.மி.ல் உளள்து, சாம்பல்தோட்டம் கிராமம். இன்று இவ்விடம், நாவலர் பாணி என்று அழைக்கப்படுகிறது. 1984 திம்பு […]...
 
Read More

வவுனிக்குளம் படுகொலை – 26 செப்ரெம்பர் 1996, 15 ஆகஸ்ட் 1997

வவுனிக்குளம் படுகொலை – 26 செப்ரெம்பர் 1996, 15 ஆகஸ்ட் 1997 வடக்குக் கிழக்கில் காடுகளால் அதிகம் சூழப்பட்டுள்ள மாவட்டமான முல்லைத்தீவின் தென்மேற்குப் பகுதியை அண்டிய மாந்தை […]...
 
Read More

வள்ளிபுனம் செஞ்சோலை படுகொலை – 14 ஆகஸ்ட் 2006

வள்ளிபுனம் செஞ்சோலை படுகொலை – 14 ஆகஸ்ட் 2006 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஓகஸ்ட் […]...
 
Read More