×

ஈழப் போர் 2


ஈழத் தமிழர் வரலாற்றில் இன்று: ஜூன் 13, 1990 , இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம்

ஈழத் தமிழர் வரலாற்றில் இன்று: ஜூன் 13, 1990 , இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஜூன் மாதத்திற்கு எப்போதுமே ஒரு […]...
 
Read More

மணலாற்றில் புலிகள் – இந்திய யுத்தம்

மணலாற்றில் புலிகள் – இந்திய யுத்தம்  செக்மேற்-01 ஒழுக்கம், கட்டுப்பாடு, உண்மை, வேகம், விவேகம், சுதந்திரப்பற்று, மானம் அனைத்தும் ஒருங்கே பெற்ற எமது தலைவர், காலத்தின் தேவை […]...
 
Read More

வடமராட்சியில் ஆழ ஊடுருவி வேவு பார்த்த படையினர்: ஒரு திகைப்பூட்டும் சம்பவம்

வடமராட்சியில் ஆழ ஊடுருவி வேவு பார்த்த படையினர்: ஒரு திகைப்பூட்டும் சம்பவம் ​1995ஆம் ஆண்டு மார்கழி மாதம், யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையினர் நெருங்கிக் கொண்டிருந்த காலம். வல்லை-அச்சுவேலி […]...
 
Read More

கிளாலி கடற்போரில் கடலோடு கரைந்த கடற் கரும்புலிகள் .!

கிளாலி கடற்போரில் கடலோடு கரைந்த கடற் கரும்புலிகள் .! கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)கந்தசாமி இராமசந்திரன் கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:19.07.1974 வீரச்சாவு:26.08.1993 நிகழ்வு: யாழ்ப்பாணம் கிளாலிக் […]...
 
Read More

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்!

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்! சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து […]...
 
Read More

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள். தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாகத் தாக்கி  விரட்டி விட்டு அங்கே […]...
 
Read More

பூநகரியில் தீக்குளித்த புலிகள் பூநகரிச் சமர்..

தமிழீழத்தில் நிகழ்ந்த சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர் பூநகரியில் தீக்குளித்த புலிகள் பூநகரிச் சமர் தமிழீழத்தில் நிகழ்ந்த சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர். படை அமைத்தலில் படை இணைத்தலிலும், படை நகர்த்தலில் இது […]...
 
Read More

”முன்னோக்கிப் பாய்தல்” மீது ”புலிப்பாய்ச்சல்” !

”முன்னோக்கிப் பாய்தல்” மீது ”புலிப்பாய்ச்சல்” ! 14-07-1995 அன்று அதிகாலை முன்னைய அரசைப் போலவே தற்போதைய அரசும் குடாநாட்டைக் கைப்பற்றுவதிலேயே கண்ணங் கருத்துமாக இருந்து வருகின்றது. முன்னைய […]...
 
Read More

குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர்

29-09-1993 நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள். மரபுவழிச் சண்டை முறையில்> எமது போராட்ட வரலாற்றில்> முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை […]...
 
Read More

யாழ்தேவி முறியடிப்பு

‘யாழ்தேவி’ முறியடிப்பு ‘யாழ்தேவி’ என்ற பெயர் முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமி்டையில் போக்குவரத்தில் ஈடுபட்ட தொடரூந்தைக் குறிக்கும். 28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை […]...
 
Read More