வடமராட்சியில் ஆழ ஊடுருவி வேவு பார்த்த படையினர்: ஒரு திகைப்பூட்டும் சம்பவம் 1995ஆம் ஆண்டு மார்கழி மாதம், யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையினர் நெருங்கிக் கொண்டிருந்த காலம். வல்லை-அச்சுவேலி […]...
பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்! சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து […]...
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள். தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாகத் தாக்கி விரட்டி விட்டு அங்கே […]...
தமிழீழத்தில் நிகழ்ந்த சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர் பூநகரியில் தீக்குளித்த புலிகள் பூநகரிச் சமர் தமிழீழத்தில் நிகழ்ந்த சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர். படை அமைத்தலில் படை இணைத்தலிலும், படை நகர்த்தலில் இது […]...
”முன்னோக்கிப் பாய்தல்” மீது ”புலிப்பாய்ச்சல்” ! 14-07-1995 அன்று அதிகாலை முன்னைய அரசைப் போலவே தற்போதைய அரசும் குடாநாட்டைக் கைப்பற்றுவதிலேயே கண்ணங் கருத்துமாக இருந்து வருகின்றது. முன்னைய […]...
29-09-1993 நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள். மரபுவழிச் சண்டை முறையில்> எமது போராட்ட வரலாற்றில்> முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை […]...
‘யாழ்தேவி’ முறியடிப்பு ‘யாழ்தேவி’ என்ற பெயர் முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமி்டையில் போக்குவரத்தில் ஈடுபட்ட தொடரூந்தைக் குறிக்கும். 28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை […]...
பூநகரி கூட்டுப்படைத்தளம் அமைப்பு – பலம் – வரலாற்றுப் பின்னணி கூட்டுப்படைத்தளம் (Millitary Complex) என்ற சொற்பதத்தின் இராணுவ பரிமாணம் மிக உயர்ந்தது. தரைப்படை, கடற்படை, வான்படை […]...
வட – தென்தமிழீழத்தை இணைக்கின்ற பூமி மணலாறு. இந்திய வல்லாதிக்க பசிக்கு எம் விடுதலைப்போர் இரையாகிப் போய் விடாமல் காத்த பூமி. தீர்க்கமும், தியாகமும், வீரமும், விவேகமும் […]...