சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையும் மக்களுக்காக யாழ்பாணத்தை கை விட்ட புலிகள் …!! 1995 ஐப்பசி 17 அன்று வசாவிளான், அச்சுவேலி, புத்தூர் பகுதி ஊடாக பெரும் எடுப்பிலான கள முனையினையை எதிரி திறந்தான். 1990ம் […]...
17.10.1995 அன்று சிங்கள பேரினவாத படையினருக்கு எதிராக நடைபெற்ற உக்கிரமான சமர் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள் (17.10.1995) யாழ். நகரைக் கைப்பற்றும் இலக்கைக் […]...
கரும்புலிகள் 14 பேர் கட்டுநாயக்கா வான் படைத்தளத்தை ஊடறுத்து புகுந்தார்கள் இன அழிப்புக்குச் சமாந்தரமாக எமது வெற்றிகளைக் கொண்டாடுவது முக்கியம்.2001 ம் ஆண்டு 24 யூலை அதிகாலை […]...
ஆனையிறவு பெரும் தளத்தை வெறும் 1200 போராளிகளோடு.. 10000+ இராணுவத்தினர் உள்ள ஆனையிறவு பெரும் தளத்தை வெறும் 1200 போராளிகளோடு எதிரியின் கோட்டைக்குள்ளேயே கடல் மூலமாக தரையிறங்கி […]...
எப்படி ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டது.? 22.04.2000 அன்று பானு அண்ணையே புலிக்கொடியையும் ஏற்றியிருந்தார். 1750-1800 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டைதான் […]...
அக்கினிக்கேலா இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர்: தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள் 25-04-2001. மாபெரும் யுத்தம் ஒன்றிற்கு எதிரி தன்னை தயார்படுத்தியிருந்தான். ஆனையிறவைப் […]...
குடாரப்பில் இறங்கி நடக்க முடியாத கால்களுடன் சதுப்பு நிலத்திற்குள்ளால் பால்ராஜ் அவர்கள் நடந்து சென்ற போது பிடித்த ஒளிப்படம் ஒன்றை தலைவர் தன் பணிமனையின் சுவரில்மாட்டி இந்த […]...
தமிழீழ அரசின் வெற்றிகரமான குடாரப்பு தரையிறக்க நடவடிக்கை ஒரு பார்வை! குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் […]...
“ஓயாத அலைகள்…” இராணுவ பரிமாணத்தைப் பொறுத்தளவில், ஓயதா அலைகள் இராணுவ நடவடிக்கைக்கும், 1991இல் புலிகள் நிகழ்த்திய ஆ.க.வெ (ஆகய கடல் வெளி) சமருக்குமிடையே சில ஒத்த தன்மைகள் உண்டு. இரண்டும் […]...
ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமர் விடுதலைப் புலிகளின் போரியற் சாதனைப் பட்டியலிற் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த சமராக ஆனையிறவு – பரந்தன் படைத்தளங்கள் மீதான […]...