இதய பூமியைப் பாடி ஆடுவோம்! புயலெழுந்தது போலப் புகுந்த நம் புலிகள் மீதிலோர் பரணியைப் பாடுவோம். வயல் வெளிகளை கடந்து நடந்த நம் வரிப்புலிகளை வாழ்த்தியே ஆடுவோம். […]...
இலேசாய்க் கருதி நுழைந்த எதிரி… எடுத்து வைத்த ஒவ்வோர் அடியையும் புல்லும் எதிர்த்துப் போர்க் கோலம் பூண்டது… பூவும் நெருப்புப் பொறியாய்ப் பொசுக்கியது… அந்தக் கணங்களில் எமது […]...
வாழ்க்கையை விடுதலைப் போரினாலும், மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும். வாழ்க்கையை விடுதலைப் போரினாலும், மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும். கடைசி வரைக்கும் கனப்படுத்தி, பூமி கனக்கப் புதைந்த புலிகளே! காலத்தின் […]...
இன்றாகவும் நாளையாகவும் இருக்கலாம். இல்லையெனில் இன்னும் சில நாட்களின் பின்னராவது இது நடக்கும். அன்று மூச்சைத் துறந்து முடங்கிப் போவேன். கட்டிலில் வளர்த்திக் கதறி சுற்றம் அழும். […]...
அப்புவும் ஆச்சியும் தோன்றி மகிழ்ந்த பூமி இப்பூமியாம்! அப்புவும் ஆச்சியும் தோன்றி மகிழ்ந்த பூமி இப்பூமியாம்! சந்தமார் கவி பாடித்திரிந்ததும், சபைகள் யாவுமே தமிழில் திளைத்ததும், விந்தை […]...