×

புதுவை இரத்தினதுரை


கால்களில் வேகம் பூட்டி; காற்றாய் விரைவோம்.

கால்களில் வேகம் பூட்டி; காற்றாய் விரைவோம். மகளே! கால்கள் வலிக்கிறதா? கலங்காதே. ஊருக்குத் திரும்பும் மகிழ்ச்சியில் தூரம் குறுகிவிடும். இன்னும் சொற்ப தூரம்தான். மகளே எட்டிநட. எம்மைப் […]...
 
Read More

இடிவிழுத்திப் போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் !

இடிவிழுத்திப் போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் ! போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது? குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது. […]...
 
Read More