×

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம்

நவம்பர் 27 தேசிய மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, இன்று 27 அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் மிக உணர்வுபூர்வமாக கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்ல செயற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

அந்தவகையில் தேச விடுதலைக்காக போராடி உயிர்நீர்த்த 800 க்கு மேற்பட்ட மாவீரர்களுக்கான அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டது.

அத்துடன் இன்றைய நாள் பிரதான அகல் விளக்கினை விநாயகபுரத்தைச்சேர்ந்த மூன்று மாவீரர்கள் மற்றும் ஒரு முன்னால் போராளியின் தாயுமான கனகசுந்தரம் தில்லையம்மாவினால் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது

 

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments