×

மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்

மன்னார் மாவட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார்  முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லக் கல்லறைகள் முன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள் .

 இதன் போது மாலை 6.05 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments