×

1986

தம்பலகாமம் படுகொலை – 20 யூன் 1986

தம்பலகாமம் படுகொலை – 20.06.1986 திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றாக தம்பலகாமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. 20.06.1986. அன்று தம்பலகாமம் சந்தியிலிருந்த […]

Read More

கப்டன் லிங்கம் 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கப்டன் லிங்கம் 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் […]

Read More

முதலாவது கடல்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு தாக்குதல் அணி உருவாக்கம்:

1985 காலப்பகுதியில் சிங்கப்பூரிலிருந்து நீரடி நீச்சல் பயிற்சிக்காக அந்த நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் தமிழ்நாடு சென்னை கோல்டன் கடற்கரைக்கு அருகாமையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு […]

Read More

பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 15.10.1986

பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 15.10.1986 மன்னார் மாவட்டத்தில் மடுப் பிரதேசசெயலர் பிரிவில் பெரிய பண்டிவிரிச்சான் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்நத் இராசநாயகம் என்பவர் வழமைபோல 1986.10.15 அன்று […]

Read More

அடம்பன் படுகொலை – 12.10.1986

அடம்பன் படுகொலை – 12.10.1986 திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் […]

Read More

வீரத்தளபதி லெப். கேணல் விக்ரர் அண்ணா நினைவு நாள் இன்று 12.10.1986

வீரத்தளபதி லெப். கேணல் விக்ரர் அண்ணா நினைவு நாள் இன்று 12.10.1986 மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் […]

Read More

மூதூர் – மணற்சேனைப் படுகொலை 18.07.1986

மூதூர் – மணற்சேனைப் படுகொலை 18.07.1986 திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு […]

Read More

தண்டுவான் படுகொலை – 17.07.1986

தண்டுவான் படுகொலை – 17.07.1986 முல்லைத்தீவு-வவுனியா பிரதான வீதியில் நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவிலுளள் கிராமமே தண்டுவான் கிராமமாகும். இக்கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் […]

Read More

பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை

பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் […]

Read More

பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986

பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986 கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள பிரதேசம் பரந்தன் ஆகும். இந்த மாவட்டத்திற் காணப்படும் நகரங்களில் முதன்மையான ஒரு […]

Read More