×

1987

இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்…

இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்… சில உண்மை விளக்கங்கள் பகுதி 1: எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இரத்தம் […]

Read More

எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? தேசியத்தலைவரின் பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் […]

Read More

எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்களின்

எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்களின் 28. பெயர் – சிவனேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) வேலுப்பிள்ளை சிவனேந்திரன் முகவரி  – 71-17 […]

Read More

மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 12 டிசம்பர் 1987

மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 12 டிசம்பர் 1987 மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தை நகரில் அமைந்துள்ளது. இச்சந்தை பெருமளவான மக்கள் பயன்படுத்துமிடமாகும். 1987.12.27 அன்று காலை […]

Read More
“இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்”

“இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்”

“இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் […]

Read More

நெடுங்கேணிச் சந்திப் படுகொலை 11 நவம்பர் 1987

நெடுங்கேணிச் சந்திப் படுகொலை 11 நவம்பர் 1987 வவுனியா மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவின் பிரதான நகரமாக  நெடுங்கேணி  உள்ளது.  இங்கு  வாழ்கின்ற  […]

Read More

போராளியின் நெஞ்சினில் குப்பி & தகடு’

குப்பி போராளியின் நெஞ்சினில் குப்பி & தகடு’ குப்பியானது ஆடியால்(Glass) ஆனது ஆகும். இதை கறுப்பு கறுப்பு அல்லது சிவப்பு நிறக் கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டிருப்பர். இதனுள் ‘சயனைட்‘ என்னும் வேதியல் நஞ்சு (மேற்கண்ட […]

Read More

மூளாய் வைத்தியசாலைப் படுகொலை 05 நவம்பர் 1987

மூளாய் வைத்தியசாலைப் படுகொலை 05 நவம்பர் 1987 மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசசெயலர் பிரிவினுள் அமைந்துள்ளது.  இக்கிராமத்தில்  வசிக்கும்  மக்களுக்கு  மருத்துவ  […]

Read More

சாவகச்சேரி சந்தைப் படுகொலை 27 அக்டோபர் 1987

சாவகச்சேரி சந்தைப் படுகொலை 27 அக்டோபர் 1987 யாழ்ப்பாணக்  குடாநாட்டின்  கிழக்குத்  திசையில்  யாழ்  நகரையும்,  வன்னிப்  பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் […]

Read More

அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26 அக்டோபர் 1987

அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26 அக்டோபர் 1987 அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் […]

Read More