×

1989

இன்று (21-01-1989) பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுநாள்

தமிழரின் சால்பு பேராசிரியர் வித்தியானந்தன் இன்று (21-01-1989) பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுநாள். அமரர் வித்தி யாழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மட்டுமல்ல, ஈழத்தின் முதல் தமிழ்த் துணைவேந்தருமாவார். […]

Read More

வீர மரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனித் தகனம் செய்யப் படமாட்டாது.

வீர மரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனித் தகனம் செய்யப் படமாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்துக்கிணங்கவே […]

Read More

சுப்பிரமணியம் கருணாகரன் எனும் இயற்பெயர்கொண்ட கப்டன் ஆனந்தன்

சுப்பிரமணியம் கருணாகரன் எனும் இயற்பெயர்கொண்ட கப்டன் ஆனந்தன் கப்டன் ஆனந்தன் சுப்பிரமணியம் கருணாகரன் தமிழீழத்தின் இதயபூமியான முல்லைத்தீவு வீரப்பிறப்பு: 22.11.1968 வீரச்சாவு: 05.10.1989 தமிழீழ விடுதலைப் போராட்ட […]

Read More

பிரேமதாச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)

பிரேமதாச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) பிரேமதாச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இடையே 1989-1990 காலப்பகுதியில் நிலவிய அந்தச் சிக்கலான உறவு மற்றும் […]

Read More

வல்வை படுகொலைகள் 02, 03, 04 ஆகஸ்ட் 1989

வல்வை படுகொலைகள் 02, 03, 04 ஆகஸ்ட் 1989 இன்று  யாழ்.  மாவட்டத்தில்  வடமராட்சிப்  பகுதியிலுள்ள  வல்வெட்டித்துறைக்  கிராமம்  ஏறக்குறைய மூன்றரை மைல் நீளமும், சராசரி அரை […]

Read More

வாக்குமூலங்கள்

வாக்குமூலங்கள் இந்தியப்    படையினரின்     காலத்தில்  அவர்களால் அநியாகமாகக்    கொல்லப்பட்ட    ஏனையவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 500 பேரின் வாக்கு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட தொகுப்பே இங்கே தரப்படுகின்றது. அடுத்து […]

Read More

தமிழீழத் தேசியக்கொடி வணக்க மரியாதை

தமிழீழத் தேசியக்கொடி வணக்க மரியாதை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை மரியாதை! புதிய தமிழ்ப் புலிகள் என ஆரம்பத்தில் உருவாக்கிய இந்த அமைப்பை மீண்டும் சீரமைத்து […]

Read More

காத்தார் சின்னக்குளப் படுகொலை 17 சனவரி 1989

காத்தார் சின்னக்குளப் படுகொலை 17 சனவரி 1989 வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவில் எல்லைப்புறக் கிராமமாகக் காத்தார் சின்னக்குளம் அமைந்துள்ளது. இங்கு வாழுகின்ற மக்கள் விவசாயத்தையே […]

Read More

துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு..!

துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு..! துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு..! 1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் […]

Read More

அகவணக்கம்..! 🔴🟡

அகவணக்கம்..! 🔴🟡 ஈழத்தமிழர் நடாத்தும் பொது நிகழ்வுகளிலும், மாவீரர் வணக்க நிகழ்வுகளிலும் தமிழில் அகவணக்கம் கூறி நிகழ்வு தொடங்கப்படுவதே வழமை. ஆனால் தமிழில் கூறப்படுகின்ற அகவணக்கத்தின் பொருளும் […]

Read More