×

1990

தமிழர்களும் சோனகர்களும்

தமிழர்களும் சோனகர்களும் முன்பு ஒரு காலத்தில், தமிழர் மற்றும் சோனகரிடையே மதம் கடந்த ஒரு பிணைப்பு இருந்தது. தமிழர் திருமணங்களில் சோனகரும், சோனகர் திருமணங்களில் தமிழர்களும் கலந்துகொண்டு […]

Read More

முஸ்லிம் மக்களின் குருட்டுப் பக்கம்

முஸ்லிம் மக்களின் குருட்டுப் பக்கம் இன்று முஸ்லிம் மக்களில் சிலர் தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வுகளை கொட்டி வருவதை காணக்கூடியதாக உள்ளது. 1990 முஸ்லிம் சகோதரர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து […]

Read More

துணைப்படைப் பிரிவுகள்

துணைப்படைப் பிரிவுகள் தமிழீழத் தேசியத் துணைப்படை (ஆ&பெ) நீலன் துணைப்படை தமிழீழக் கடற் துணைப்படை(ஆ):- தமிழீழக் கரையோரக் காவல் துணைப்படை:-                    […]

Read More

ஒட்டுசுட்டான் படுகொலை – 27 நவம்பர் 1990

ஒட்டுசுட்டான் படுகொலை – 27 நவம்பர் 1990 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் நிர்வாக மையமாக ஒட்டு சுட்டான் கிராமம் விளங்குகிறது. இலங்கையிலுள்ள இந்துக்களின் […]

Read More

கரும்புலி லெப்.கேணல் போர்க் அவர்களின் வீர வரலாறு

கரும்புலி லெப்.கேணல் போர்க் அவர்களின் வீர வரலாறு மாங்குள படைத்தளம் அழிப்பில் காவியமான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். 25.11.1990 அன்று மாங்குளம் சிறிலங்கா படைத்தளத்தை தாக்கியழித்து […]

Read More

கப்டன் வானதி களத்தில் வீரச்சாவை அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை.

கப்டன் வானதி களத்தில் வீரச்சாவை அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை. – மாவீரர்நாள் சிறப்புப் பதிவு. எழுதுங்களேன் நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன்! […]

Read More

16.10.1990  மூன்று குண்டுகளைக் கோவிலில் மீது இலங்கை விமானப்படை..

16.10.1990  மூன்று குண்டுகளைக் கோவிலில் மீது இலங்கை விமானப்படை நகுலேஸ்வரம் கோவில் மீது மேற்கொண்ட தாக்குதல்களைப் பல தமிழர்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் 1990 ஒக்டோபர் 16ம் திகதி […]

Read More

புயல்கள்….

புயல்கள்…. இது எங்கே? எப்போது? எப்படியென்றில்லாமல் பொங்கும் கடலிலும் அங்கு தலையெடுக்கும் அரக்கரை அழித்திடவே புதிதாய் எழுந்திடும் நேர கால கணக்கின்றி வீரம் விளைகின்ற தலைவன் இதயத்தின் […]

Read More

13.09.1990 அன்று கோட்டை படைமுகாமில் வீரகாவியமானவர்களின் வீரவணக்க நாள்

13.09.1990 அன்று கோட்டை படைமுகாமில் வீரகாவியமானவர்களின் வீரவணக்க நாள் 13-09-1990 அன்று மண்டைதீவிலிருந்து கோட்டை நோக்கிய சிறீலங்கா அரசின் முப்படைகளினது படை எடுப்பை முறியடித்த வரலாற்று முக்கியத்துவம் […]

Read More

நற்பிட்டிமுனை படுகொலை – 10 செப்ரெம்பர் 1990

நற்பிட்டிமுனை படுகொலை – 10 செப்ரெம்பர் 1990 அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள […]

Read More