×

1991

அது தென் ஈழத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ்க் கிராமம்.

அது தென் ஈழத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ்க் கிராமம். இப்போது செத்துக் கிடந்தது. கல்முனை என்ற வியாபார நகரத்திற்கு அண்மையில் பாரம்பரியமாய் தமிழர் வாழ்ந்து வந்த அந்தப் […]

Read More

தமிழீழத்தின் பிரதான இயற்கை வளங்களான பனை, தென்னை

தமிழீழத்தின் பிரதான இயற்கை வளங்களான பனை, தென்னை தமிழீழத்தின் பிரதான இயற்கை வளங்களான பனை, தென்னை வள அபிவிருத்தி நோக்குடன் புலிகள் 1991 பங்குனித் திங்கள் 29ஆம் […]

Read More

காட்டைப் பிரட்டு. கடலலையை கையிலெடு!

காட்டைப் பிரட்டு. கடலலையை கையிலெடு! காட்டைப் பிரட்டு. கடலலையை கையிலெடு! காற்றை ஊது. கடும் நெருப்பைத் தீயிலிடு! மாற்றங்கள் வேண்டும். மறுபிறப்பில் வேண்டாம். இப்பிறப்பில் உண்டாக்கு! குனிந்து […]

Read More

வட்டக்கச்சி அரசநெற்பண்ணை குண்டுவீச்சு – 28 பெப்பிரவரி 1991

வட்டக்கச்சி அரசநெற்பண்ணை குண்டுவீச்சு – 28 பெப்பிரவரி 1991 கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் வட்டக்கச்சி என்னும் கிராமம் காணப்படுகிறது. இங்கு வாழ்கின்ற மக்களின் […]

Read More

வங்காலை படுகொலை – 17 பெப்பிரவரி 1991

வங்காலை படுகொலை – 17 பெப்பிரவரி 1991 வங்காலைக் கிராமமானது, நானாட்டான் மன்னார் பிரதேச செயலர் திசையாக கடற்கரை யோரத்தில் அமைந்துள்ளது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார்த்தீவின் […]

Read More

உருத்திரபுரம் கூழாவடிச்சந்தி படுகொலை – 04 பெப்பிரவரி 1991

உருத்திரபுரம் கூழாவடிச்சந்தி படுகொலை – 04 பெப்பிரவரி 1991 கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவில் உருத்திரபுரக் கிராமம் அமைந்துள்ளது. இப்பிரதேச மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் […]

Read More

புதுக்குடியிருப்புச்சந்தி படுகொலை – 30 ஜனவரி 1991

புதுக்குடியிருப்புச்சந்தி படுகொலை – 30 ஜனவரி 1991 முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவிலிருந்து ஏறக்குறைய இருபது கி.மீ.தூரத்தில் புதுக்குடியிருப்புச் சந்தி அமைந்துளள்து. இச்சந்தியில் ஒட்டுசுட்டான் முள்ளியவளை, முல்லைத்தீவு, பரந்தன் […]

Read More

சாதியம் தொடர்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வமான கருத்து

சாதியம் தொடர்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வமான கருத்து காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகிறது. […]

Read More

 இரண்டாம் கட்டமாக 14.01.1991 கடன் பத்திர தாரர்களுக்கு தங்கத்தை மீளளிப்புச் செய்தோம்

 இரண்டாம் கட்டமாக 14.01.1991 கடன் பத்திர தாரர்களுக்கு தங்கத்தை மீளளிப்புச் செய்தோம் சிங்கள பேரினவாத பூதத்திடமிருந்து தமிழீழத்தை மீட்பதற்காக இதுவரை இரண்டாயிரத்து ஐநூறு புலி வீரர்களும், வீராங்கனைகளும் […]

Read More

இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கெதிராகப் புலிகள் போர்

இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கெதிராகப் புலிகள் போர் இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியின் விளைவாக, இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே யுத்தம் வெடித்தது. ஆயுதக் களைவு என்ற போர்வையில் இந்திய […]

Read More