×

1995

கரும்புலி மேஜர் ரங்கனின் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் ரங்கனின் வீரவணக்க நாள் கரும்புலி மேஐர் ரங்கன் ஜெஸ்டின் யூட்நெவின் தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டம் தாய் மடியில்: 03.05.1973 தாயக மடியில்: 05.12.1995 மட்டக்களப்பு […]

Read More

வடமராட்சியில் ஆழ ஊடுருவி வேவு பார்த்த படையினர்: ஒரு திகைப்பூட்டும் சம்பவம்

வடமராட்சியில் ஆழ ஊடுருவி வேவு பார்த்த படையினர்: ஒரு திகைப்பூட்டும் சம்பவம் ​1995ஆம் ஆண்டு மார்கழி மாதம், யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையினர் நெருங்கிக் கொண்டிருந்த காலம். வல்லை-அச்சுவேலி […]

Read More

மேஜர் தங்கேஸின் வீர வரலாற்று நினைவுகள்

மேஜர் தங்கேஸின் வீர வரலாற்று நினைவுகள் மேஜர் தங்கேஸ் இராமச்சந்திரன் இராஜேந்திரகுமார் தமிழீழம்:மன்னார் மாவட்டம் வீரப்பிறப்பு: 10.01.1972 வீரச்சாவு: 10.11.1995 1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி […]

Read More

உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!

உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா! வீரச்சாவு, 30.10.1995 எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை. […]

Read More

வலிகள் சுமந்து வழி தேடிய இடப்பெயர்வு

வலிகள் சுமந்து வழி தேடிய இடப்பெயர்வு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்ததையடுத்து, இராணுவத்தினர் குடிகொண்டிருந்த பலாலி, காங்கேசன்துறை போன்ற படைத்தளங்களிலிருந்து முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும் […]

Read More

யாழ்.இடப்பெயர்வு – 30.10.1995 – தமிழ்இனத்தின் வலி சுமந்த வரலாற்று பதிவு

யாழ்.இடப்பெயர்வு – 30.10.1995 – தமிழ்இனத்தின் வலி சுமந்த வரலாற்று பதிவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 600,000இற்கும் அதிகமான மக்கள் வெளியேறி இன்றுடன் பல வருடங்களாகின்றன. 1995ஆம் […]

Read More

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையும் மக்களுக்காக யாழ்பாணத்தை கை விட்ட புலிகள் …!!

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையும் மக்களுக்காக யாழ்பாணத்தை கை விட்ட புலிகள் …!! 1995 ஐப்பசி 17 அன்று வசாவிளான், அச்சுவேலி, புத்தூர் பகுதி ஊடாக பெரும் எடுப்பிலான கள முனையினையை எதிரி திறந்தான். 1990ம் […]

Read More

17.10.1995 திருமலைக் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

17.10.1995 திருமலைக் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும். 17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான […]

Read More

கப்டன் தேவகியின் வீர வரலாற்று நினைவுகள்

கப்டன் தேவகியின் வீர வரலாற்று நினைவுகள் கப்டன் தேவகி சிவப்பிரகாசம் சிவமேகலா அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 10.09.1972 வீரச்சாவு: 17.10.1995 நிகழ்வு: யாழ். வலிகாமத்தில் […]

Read More

17.10.1995 அன்று சிங்கள பேரினவாத படையினருக்கு எதிராக நடைபெற்ற உக்கிரமான சமர்

17.10.1995 அன்று சிங்கள பேரினவாத படையினருக்கு எதிராக நடைபெற்ற உக்கிரமான சமர் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள் (17.10.1995) யாழ். நகரைக் கைப்பற்றும் இலக்கைக் […]

Read More