×

1996

கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு பெண்ணும் அதே மாதிரி உரும்பிராயில் கொலை செய்யப்பட்டார்

கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு பெண்ணும் அதே மாதிரி உரும்பிராயில் கொலை செய்யப்பட்டார் கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு […]

Read More

லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 17.08.1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக […]

Read More

தமிழீழ வைப்பகம் அடைவு துண்டு முதலாவது படி

முறைமைகளும் கட்டுப்பாடுகளும் 1. அடைவு முற்பணத்தை குறித்த வட்டியுடன் சேர்த்து ஒரு ஆண்டிற்குள் செலுத்திவிட வேண்டும். 2. ஒரு ஆண்டிற்கு மேல் அடைவு மீளப்படாதிருப்பின் அடைவு வைக்கப்பட்ட […]

Read More

லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்து !

‘நாதன் எனும் நாமம்’ நாளும் புவி வாழும்….. ‘கயனின் திருநாமம்’ தரணி தினம் கூறும்.. .. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி […]

Read More

மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி-குமாரசாமியின் நினைவு நாள் இன்று. 07.09.1996 

மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி-குமாரசாமியின் நினைவு நாள் இன்று. 07.09.1996  யாழ்ப்பாணம் செம்மணியில் சிறீலங்காப் படைகளால் கொன்று புதைக்கப்பட்ட சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி-குமாரசாமியின் நினைவு […]

Read More

மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த […]

Read More

மேஜர் மில்ரன் வீரச்சாவு 18.07.1996  நினைவு நாள் இன்று.

மேஜர் மில்ரன் வீரச்சாவு – 18.07.1996  நினைவு நாள் இன்று. “தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” […]

Read More

“ஓயாத அலைகள்…”

“ஓயாத அலைகள்…” இராணுவ பரிமாணத்தைப் பொறுத்தளவில், ஓயதா அலைகள் இராணுவ நடவடிக்கைக்கும், 1991இல் புலிகள் நிகழ்த்திய ஆ.க.வெ (ஆகய கடல் வெளி) சமருக்குமிடையே சில ஒத்த தன்மைகள் உண்டு. இரண்டும் […]

Read More

‘சத்ஜய’ படையெடுப்பும் புலிகளின் எதிர்ச் சமரும்.

வன்னிப் படையெடுப்பிற்கான பிரதான பொருதரங்கத்தை சிங்களம் ஆனையிறவுத் தளத்திலிருந்து திறந்து விட்டது. ‘சத்ஜய’ நடவடிக்கை அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் – முல்லைத்தீவில் புலிகள் பெற்ற எண்ணுதற்கரிய […]

Read More

சத்ஐய எதிர்ச்சமர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்! யூலை மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்தது “ஓயாத அலைகள்”. வரலாற்றுப் பெருமிதத்தைச் சுமந்து நெஞ்சை […]

Read More