×

1996

செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வு மற்றொரு பதைபதைக்க வைக்கும் காட்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது

செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வு மற்றொரு பதைபதைக்க வைக்கும் காட்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாயைக் கயிற்றால் (நூலால்) இறுக்கிக் கட்டிய நிலையில், உட்கார்ந்த கோலத்தில் கண்டெடுக்கப்பட்ட […]

Read More

உயிர் துடிக்கும் கணங்கள்.

உயிர் துடிக்கும் கணங்கள். யாழ் குடாநாடு பகைவனால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. திறந்தவெளிச் சிறைச்சாலையாக சில நூறாயிரம் மக்கள் பலவாயிரம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் தடுப்புச் சுவர்கள்போல் உருவாக்கப்பட்டுள்ள தொடர் […]

Read More

“எப்படிப் பட்டவர்கள் எம் மக்கள்? “

“எப்படிப் பட்டவர்கள் எம் மக்கள்? “ மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியே எப்பொழுதும் மேலெழுகின்றது. ” சூரியப் பிரகாசம் 1 இன் போது, கட்டிய துணியோடு கைதடி […]

Read More

மேஜர் வண்ணன் (ரசிகன்) வரலாற்று நினைவுகள்

மேஜர் வண்ணன் (ரசிகன்) வரலாற்று நினைவுகள் மேஜர் வண்ணன் (ரசிகன்) ராஜரட்ணம் விஜிகரன் சுண்ணாகம், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 07.07.1975 வீரச்சாவு: 04.04.1996 வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம். வீரச்சாவு […]

Read More

நாச்சிக்குடா படுகொலை – 16 மார்ச் 1996

நாச்சிக்குடா படுகொலை – 16 மார்ச் 1996 வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு தொன்மையான பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசம் விளங்குகின்றது. பண்டைய தமிழ் மன்னர்களின் தொன்மையான […]

Read More

கணப்பொழுது – மேஜர் டினேஸ்

கணப்பொழுது – மேஜர் டினேஸ் இருப்பக்கங்களாலும் நீரினால் சூழப்பட்டு இயற்கை அழகுடன் செல்வங்கள் கொளித்து நிற்கும் மீன் பாடும் தேன்நாடாம் மட்டுநகரின் அங்கங்களாக கிளைபரப்பிக்கிடக்கும் கிராமங்களில் ஒன்றுதான் […]

Read More

கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு பெண்ணும் அதே மாதிரி உரும்பிராயில் கொலை செய்யப்பட்டார்

கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு பெண்ணும் அதே மாதிரி உரும்பிராயில் கொலை செய்யப்பட்டார் கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு […]

Read More

யாழ்ப்பாணம் 1996 நத்தார்…

யாழ்ப்பாணம் 1996 நத்தார்… ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஸ்தோத்திரம் சுவாமி கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து நான் செய்யும் இரவுப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளும். இவ்வருடம் நீர் பிறந்தபோது எங்கள் தேவாலயங்கள் அடைக்கப்பட்டிருந்தன. […]

Read More

கோணாவில் குண்டுவீச்சு – 27 செப்ரெம்பர் 1996

கோணாவில் குண்டுவீச்சு – 27 செப்ரெம்பர் 1996 கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள கிராமங்களில் ஒன்று கோணாவிலாகும.; அத்துடன் இது ஒரு விவசாயகக் கிராமமாகும், […]

Read More

குமரபுரம் படுகொலை – 11 பெப்பிரவரி 1996

குமரபுரம் படுகொலை – 11 பெப்பிரவரி 1996 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை  மாவட்டத்தின்  மூதூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் குமரபுரம்   என்ற   இந்தக்   கிராமம் […]

Read More