×

1999

08.12.1999 அன்று ஆழ்கடலில் வீரகாவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்

08.12.1999 அன்று ஆழ்கடலில் வீரகாவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் 08.12.1999 அன்று ஆழ்கடலால் கடற்படையின் தொடரணி சென்று கொண்டிருக்கும் […]

Read More

மடுத்தேவாலயம் படுகொலை – 20 நவம்பர் 1999

மடுத்தேவாலயம் படுகொலை – 20 நவம்பர் 1999 இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும், புனித யாத்திரைத் தலமாகவும் மடுத்தேவாலயம் விளங்குகின்றது. மன்னார் மாவட்டத்தில் மடுப்பிரதேச […]

Read More

பாலிநகர் படுகொலை – 03 நவம்பர் 1999

பாலிநகர் படுகொலை – 03 நவம்பர் 1999 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்குப் பிரதேசசெயலர் பிரிவில் வவுனிக்குளத்தினை அண்மித்த பகுதியிற் பாலிநகர்க் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் விவசாயம் […]

Read More

லெப்.கேணல் ராகவனின் வீர வரலாற்று நினைவுகள் 02.11.1999

லெப்.கேணல் ராகவனின் வீர வரலாற்று நினைவுகள் 02.11.1999 ராகவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு வந்ததும் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் மிகுந்த முக்கியத்துவமானவை. தலைவர் நம்பிக்கையுடன் […]

Read More

வீரவேங்கை புலிக்குட்டியின் வீர வரலாற்று நினைவுகள்

வீரவேங்கை புலிக்குட்டியின் வீர வரலாற்று நினைவுகள் ரவேங்கை புலிக்குட்டி கந்தையா சூரியகுமார் மட்டுநாடு, பூநகரி, கிளிநொச்சி வீரப்பிறப்பு: 01.01.1975 வீரச்சாவு: 15.10.1999 நிகழ்வு: முல்லைத்தீவு அம்பகாமம் நோக்கி […]

Read More

14.10.1999 –  கொக்குளாய் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

14.10.1999 –  கொக்குளாய் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும். 14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை […]

Read More

மந்துவில் படுகொலை – 15 செப்ரெம்பர் 1999

மந்துவில் படுகொலை – 15 செப்ரெம்பர் 1999 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திறகு; அருகில் மந்துவில் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் […]

Read More

கொக்கிளாய் கடற் பரப்பில் 15.08.1999

கொக்கிளாய் கடற் பரப்பில் 15.08.1999 கொக்கிளாய் கடற் பரப்பில் 15.08.1999 அன்று அதிவேக டோறா பீரங்கிக் கடற் கலம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிய கடற் […]

Read More

கடலில் கரைந்த காவியங்கள்.

கடலில் கரைந்த காவியங்கள் 10.03.1999 இன்று நினைவு நாள் கடலில் கரைந்த காவியங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. […]

Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்! 

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்!   *★தமிழீழ விடுதலைப் புலிகள்★* போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய […]

Read More