×

1999

08.12.1999 அன்று ஆழ்கடலில் வீரகாவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்

08.12.1999 அன்று ஆழ்கடலில் வீரகாவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் 08.12.1999 அன்று ஆழ்கடலால் கடற்படையின் தொடரணி சென்று கொண்டிருக்கும் […]

Read More

லெப்.கேணல் ராகவனின் வீர வரலாற்று நினைவுகள் 02.11.1999

லெப்.கேணல் ராகவனின் வீர வரலாற்று நினைவுகள் 02.11.1999 ராகவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு வந்ததும் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் மிகுந்த முக்கியத்துவமானவை. தலைவர் நம்பிக்கையுடன் […]

Read More

வீரவேங்கை புலிக்குட்டியின் வீர வரலாற்று நினைவுகள்

வீரவேங்கை புலிக்குட்டியின் வீர வரலாற்று நினைவுகள் ரவேங்கை புலிக்குட்டி கந்தையா சூரியகுமார் மட்டுநாடு, பூநகரி, கிளிநொச்சி வீரப்பிறப்பு: 01.01.1975 வீரச்சாவு: 15.10.1999 நிகழ்வு: முல்லைத்தீவு அம்பகாமம் நோக்கி […]

Read More

14.10.1999 –  கொக்குளாய் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

14.10.1999 –  கொக்குளாய் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும். 14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை […]

Read More

கொக்கிளாய் கடற் பரப்பில் 15.08.1999

கொக்கிளாய் கடற் பரப்பில் 15.08.1999 கொக்கிளாய் கடற் பரப்பில் 15.08.1999 அன்று அதிவேக டோறா பீரங்கிக் கடற் கலம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிய கடற் […]

Read More

கடலில் கரைந்த காவியங்கள்.

கடலில் கரைந்த காவியங்கள் 10.03.1999 இன்று நினைவு நாள் கடலில் கரைந்த காவியங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. […]

Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்! 

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்!   *★தமிழீழ விடுதலைப் புலிகள்★* போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய […]

Read More

உலகத் தாய் மொழி நாள்.(பெப்ரவரி 21,1999).

உலகத் தாய் மொழி நாள்.(பெப்ரவரி 21,1999). கிழக்குப் பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்). டாக்கா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் அதிபர் முகமதலி ஜின்னா . உருதுதான் ஆட்சி மொழி என்று […]

Read More

விடுதலையின் பாதையில் அழியாத தடம் -லெப்.கேணல் ராகவன்

லெப்.கேணல் ராகவன் நினைவு நாள் இன்று 02.11.1999  1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த ‘ஓயாத அலை’ களின் வீச்சுக்கு வழிவிட்டன. […]

Read More

முதல் எல்லைப்படை மாவீரர் வீரவேங்கை அப்பன் அப்பாச்சாமி கருணாநிதி வீரச்சாவு 08.09.1999 

முதல் எல்லைப்படை மாவீரர் வீரவேங்கை அப்பன் அப்பாச்சாமி கருணாநிதி வீரச்சாவு 08.09.1999   புதிய சகாப்தம்  ‘உதெல்லாம் உங்கட கனவு. துயிலும் இல்லத்தில உங்களையோ?’ ‘ஏன் எல்லைப்படை எண்டாலும் சண்டைக்குத்தானே […]

Read More