×

2007

லெப். கேணல் கலையழகன்

லெப். கேணல் கலையழகன் புலம் பெயர் சமூகத்தினால் மறக்க முடியாத ஒரு தமிழீழ படையக வீரன் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று பேரினவாத சிங்கள வான்படையின் குண்டுவீச்சு […]

Read More

புலிகளின்குரல் வானொலி நிலையம் குண்டுவீச்சு – 27 நவம்பர் 2007

புலிகளின்குரல் வானொலி நிலையம் குண்டுவீச்சு – 27 நவம்பர் 2007 கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள […]

Read More

லெப்.கேணல் தேவன் சண்டைக்காரன்

லெப்.கேணல் தேவன் சண்டைக்காரன். இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை […]

Read More

கிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் வல்லிபுரம் அருட்சோதிநாதன் (சோதி அண்ணை)

கிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் வல்லிபுரம் அருட்சோதிநாதன் (சோதி அண்ணை) நினைவு நாள் – 16.01.2007 செய்தியாளன் செய்தியானான் 16.01.2007 (கிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபுரம் அருள்சோதிநாதன்) […]

Read More

படகுத்துறை படுகொலை – 02 ஜனவரி 2007

படகுத்துறை படுகொலை – 02 ஜனவரி 2007 இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகருக்கு வடகிழக்கே சுமார் 20மைல்களுக்கு அப்பாலுள்ளது படகுத்துறைக் கிராமம். 1995ஆம் ஆண்டு […]

Read More

ஐயன்குளம் படுகொலை – 27 நவம்பர் 2007

ஐயன்குளம் படுகொலை – 27 நவம்பர் 2007 முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள விவசாயக் கிராமமான ஐயன்கன்குத்தில் ஒரே ஒரு பாடசாலையான முல்லை.ஐயன்கன்குளம் […]

Read More

தருமபுரம் படுகொலை – 25 நவம்பர் 2007

தருமபுரம் படுகொலை – 25 நவம்பர் 2007 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் கிராம மக்கள் விவசாயத்தினையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்து […]

Read More

பெரியமடு படுகொலை – 25 அக்டோபர் 2007

பெரியமடு படுகொலை – 25 அக்டோபர் 2007 மன்னார் மாந்தை மேற்கில் விவசாயத்தினைப் பிரதான தொழிலாகக் கொண்டு; மக்கள் செறிந்து வாழ்கின்ற கிராமங்களில் பெரியமடு கிராமமும் ஒன்றாகும். […]

Read More

“எல்லாளன்”படை நடவடிக்கையின் போது வீர காவியமான 21கரும்புலிகளின் வீர வரலாற்று நினைவுகள்

“எல்லாளன்”படை நடவடிக்கையின் போது வீர காவியமான 21கரும்புலிகளின் வீர வரலாற்று நினைவுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முக்கியத்துவமுடிய தாக்குதல்களின் பட்டியலில் இடம் பிடித்த எல்லாளன் தாக்குதல் […]

Read More

“நடவடிக்கை எல்லாளன்”: இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்.

“நடவடிக்கை எல்லாளன்”: இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர். 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் […]

Read More