×

2008

யாழ்ப்பாணம் 2006-2008

யாழ்ப்பாணம் 2006-2008 யாழ்ப்பாணம் 1980ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அங்கிருந்து அகற்றப்பட்ட மக்களின்  குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட படைமுகாம்களினால் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டது. இப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட மக்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக வேறு […]

Read More

“தளிர்” வழங்கும் அறிவுரை.

“தளிர்” வழங்கும் அறிவுரை. ~~~~~~~~~~~~~~~~~~~~~ தற்போது நீங்கள் வங்கியில் தளிர் கணக்கொன்றினை வைத்திருக்கும் வாடிக்கையாளர். உங்கள் கையில் காசு கிடைக்கும் போது வீண் செலவு செய்யாது தளிர் […]

Read More

முரசுமோட்டை குண்டுவீச்சு – 31 டிசம்பர் 2008

முரசுமோட்டை குண்டுவீச்சு – 31 டிசம்பர் 2008 ஆளானார்கள். டிசம்பர் 31 இல் முரசுமோட்டையில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு குண்டுவீச்சுக்களில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் […]

Read More

வட்டக்கச்சி குண்டுவீச்சுகள் – 1- 20 டிசம்பர் 2008

வட்டக்கச்சி குண்டுவீச்சுகள் – 1- 20 டிசம்பர் 2008 டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து 22 ம் திகதிவரை வட்டக்கச்சிப் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கர ஷெல் வீச்சினால் பல […]

Read More

உழவனூர் கொத்துக் குண்டு வீச்சு – 29 நவம்பர் 2008

உழவனூர் கொத்துக் குண்டு வீச்சு – 29 நவம்பர் 2008 உழவனூர் குடியிருப்பில் அண்மையில் பெரும் வெள்ள அனர்த்தத்தினால் அங்கு இடம் பெயர்ந்து வந்த மக்கள் ஓரளவுக்குத் […]

Read More

வள்ளிபுனம் குண்டுவீச்சு – 30 அக்டோபர் 2008

வள்ளிபுனம் குண்டுவீச்சு – 30 அக்டோபர் 2008 வள்ளிபுனம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பின் மீது 30 அக்டோபர் காலை 9.30 மணிக்கு நிகழ்த்தப்பட்ட வான்குண்டு வீச்சு […]

Read More

உருத்திரபுரம் செல்வீச்சு – 24 அக்டோபர் 2008

உருத்திரபுரம் செல்வீச்சு – 24 அக்டோபர் 2008 உருத்திரம் கிளிநொச்சி நகரத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் உள்ளது. அக்டோபர் இறுதியில் ஷெல்வீச்சு நடந்தபோது உருத்திரபுரம் சிவநகர் […]

Read More

குமரபுரம் குண்டுவீச்சு – 10 அக்டோபர் 2008

குமரபுரம் குண்டுவீச்சு – 10 அக்டோபர் 2008 குமரபுரம் கிளிநொச்சி நகர மையத்திலிருந்து ஏழு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன்மீது 10 அக்டோபர் 2008 அன்று நிகழ்த்தப்பட்ட […]

Read More

கிராஞ்சி படுகொலை – 22 பெப்பிரவரி 2008

கிராஞ்சி படுகொலை – 22 பெப்பிரவரி 2008 கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிலுள்ள கிராஞ்சி சிவபுரம் என்னும் கிராமத்தின் முருகன் கோயிலுக்கு அருகாக உள்ள மக்கள் […]

Read More

லெப்.கேணல் இளம்புலியின் வீர வணக்க நாள் இன்றாகும்

லெப்.கேணல் இளம்புலியின் வீர வணக்க நாள் இன்றாகும் லெப்.கேணல் இளம்புலி சிவானந்தன் கெங்கேஸ்வரன் தமிழீழம் (யாழ் மாவட்டம்) வீரச்சாவு: 14.09.2008 தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் […]

Read More