×

2009

2009இல் இடம்பெற்ற சம்பவங்கள்

2009இல் இடம்பெற்ற சம்பவங்கள் 2009இன் ஆரம்பம் தொடக்கம், அப்பொழுது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு சிறிய  பிரதேசத்தில்  சாட்சியங்கள்  அகற்றப்பட்டபின்  இலங்கைப்படையினர்  மேற்கொண்ட இனப்படுகொலைகள் இன்றும் இருட்டிப்புச்செய்தே கிடக்கின்றது. […]

Read More

குடா நாட்டு மரங்களிற்தான் குருவிகள் கூடுகட்டியுள்ளன.

குடா நாட்டு மரங்களிற்தான் குருவிகள் கூடுகட்டியுள்ளன. முட்டையிட்டுக் குஞ்சுபொரிப்பதும், பொரித்த குஞ்சுகளுக்குப் பயிற்சியளிப்பதும் அங்குதான் என்பதால்……. மரங்களை வெட்டவேண்டுமென பருந்துகள் தீர்மானமெடுத்தன. புதிய பருந்து தலைமையேற்றதும் உலகமெஙகும் […]

Read More

கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23).

கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டரான இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 2009, மார்ச் 15 […]

Read More

சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்)

சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) (வயது 33), 99 ஆவது வட்ட […]

Read More

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே! மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு […]

Read More

முள்ளிவாய்க்கால் – நினைவின் நெருப்பு

முள்ளிவாய்க்கால் – நினைவின் நெருப்பு முன்றிலும் மழை பெய்யாத அந்த மே மாதம் வெடி குண்டுகள் மழையாகப் பொழிந்தன கடலும் நிலமும் கூட்டு சேர இரவு வாய் […]

Read More

கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பூரணி வீர வரலாற்று நினைவுகள்

 பூரணி வீரச்சாவு: 18.05.2009  விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த பூரணியக்காவைப் பற்றி ஏதொவொரு நினைவுகள் அலைபாய்ந்து கொண்டேயிருக்குமென […]

Read More

நந்திக் கடலில் சிந்திய குருதியதை கையில் ஏந்தி நடக்கின்றோம்!

நந்திக் கடலில் சிந்திய குருதியதை கையில் ஏந்தி நடக்கின்றோம்! நந்திக் கடலில் சிந்திய குருதியதை கையில் ஏந்தி நடக்கின்றோம்! முள்ளிவாய்க்காலின் கடலோரம் எங்கள் உடல்கள் சிதையும் வரை விடுதலைக் […]

Read More

இதயம் தேடித் துளைத்த குண்டு இவனுக்காகவும் அழுங்களேன்

இதயம் தேடித் துளைத்த குண்டு இவனுக்காகவும் அழுங்களேன் இதயம் தேடித் துளைத்த குண்டு இவனுக்காகவும் அழுங்களேன் இதயம் தேடித் துளைத்த குண்டு இவனுக்காகவும் அழுங்களேன் நடு நெஞ்சில் […]

Read More

மே 16.2009 – இரவு வரை எம் செவிகளோடு உறவாடிய புலிகளின் குரல்

மே 16.2009 – இரவு வரை எம் செவிகளோடு உறவாடிய புலிகளின் குரல் மே18 என்பது தமிழர் வாழ்வியலில் மறக்கப்பட முடியாத ஒரு துயர நாள் தான், […]

Read More