×

இதய பூமியைப் பாடி ஆடுவோம்!

இதய பூமியைப் பாடி ஆடுவோம்! புயலெழுந்தது போலப் புகுந்த நம் புலிகள் மீதிலோர் பரணியைப் பாடுவோம். வயல் வெளிகளை கடந்து நடந்த நம் வரிப்புலிகளை வாழ்த்தியே ஆடுவோம். […]...
 
Read More

“தமிழீழ வரைபடத்தில் 12 சதவீதமான தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இடமா?

“தமிழீழ வரைபடத்தில் 12 சதவீதமான தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இடமா? சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் புத்தளம் மாவட்டம் கூட தமிழர்களின் இடமா?” – இவ்வாறான கேள்விகளை இன்று […]...
 
Read More

தமிழர்களும் சோனகர்களும்

தமிழர்களும் சோனகர்களும் முன்பு ஒரு காலத்தில், தமிழர் மற்றும் சோனகரிடையே மதம் கடந்த ஒரு பிணைப்பு இருந்தது. தமிழர் திருமணங்களில் சோனகரும், சோனகர் திருமணங்களில் தமிழர்களும் கலந்துகொண்டு […]...
 
Read More

யாழ்ப்பாணம் நகரத்தை அண்டி அமைந்துள்ள குளங்கள்

யாழ்ப்பாணம் நகரத்தை அண்டி அமைந்துள்ள குளங்கள் 1. புல்லுக்குளம் 2. வட்டக்குளம் 3. தேவரீர் குளம் 4. திட்டிக் குளம் 5. வண்ணாண் குளம் – மத்தியூஸ் […]...
 
Read More

பாசத்தை வென்ற தேசப்பற்று

பாசத்தை வென்ற தேசப்பற்று நான் வீட்டுக்கு போகிறதே இல்லை, என்னுடைய தம்பி செத்த பிறகு அம்மாவினுடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு கஸ்ரமாக இருக்கும். நாங்கள் இரட்டைக் குழந்தைகள், […]...
 
Read More

வட்டக்கச்சி அரசநெற்பண்ணை குண்டுவீச்சு – 28 பெப்பிரவரி 1991

வட்டக்கச்சி அரசநெற்பண்ணை குண்டுவீச்சு – 28 பெப்பிரவரி 1991 கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் வட்டக்கச்சி என்னும் கிராமம் காணப்படுகிறது. இங்கு வாழ்கின்ற மக்களின் […]...
 
Read More

எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? தேசியத்தலைவரின் பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் […]...
 
Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரிக்கு பத்துலொறி அரிசி அனுப்பிய விடுதலைப் புலிகள் 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரிக்கு பத்துலொறி அரிசி அனுப்பிய விடுதலைப் புலிகள் 22 பெப்ரவரி 2002  தமிழ்தேசிய அரசியல் மாண்பு 22 பெப்ரவரி 2002 இல், தேசிய தலைவரும் பிரதம மந்திரி ரணிலும் போர் […]...
 
Read More

வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’

பத்திரிகையாளர் மேரி கொல்வின் 22.02.2012 கொல்லப்பட்டார் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை […]...
 
Read More

2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

(Ceasefire Agreement – CFA) பெப்ரவரி 22, 2002 அன்று கையெழுத்திடப்பட்ட ஒரு முக்கியமான போர் நிறுத்த ஒப்பந்தமாகும் 2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் […]...
 
Read More