இதய பூமியைப் பாடி ஆடுவோம்! புயலெழுந்தது போலப் புகுந்த நம் புலிகள் மீதிலோர் பரணியைப் பாடுவோம். வயல் வெளிகளை கடந்து நடந்த நம் வரிப்புலிகளை வாழ்த்தியே ஆடுவோம். […]...
“தமிழீழ வரைபடத்தில் 12 சதவீதமான தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இடமா? சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் புத்தளம் மாவட்டம் கூட தமிழர்களின் இடமா?” – இவ்வாறான கேள்விகளை இன்று […]...
தமிழர்களும் சோனகர்களும் முன்பு ஒரு காலத்தில், தமிழர் மற்றும் சோனகரிடையே மதம் கடந்த ஒரு பிணைப்பு இருந்தது. தமிழர் திருமணங்களில் சோனகரும், சோனகர் திருமணங்களில் தமிழர்களும் கலந்துகொண்டு […]...
பாசத்தை வென்ற தேசப்பற்று நான் வீட்டுக்கு போகிறதே இல்லை, என்னுடைய தம்பி செத்த பிறகு அம்மாவினுடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு கஸ்ரமாக இருக்கும். நாங்கள் இரட்டைக் குழந்தைகள், […]...
வட்டக்கச்சி அரசநெற்பண்ணை குண்டுவீச்சு – 28 பெப்பிரவரி 1991 கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் வட்டக்கச்சி என்னும் கிராமம் காணப்படுகிறது. இங்கு வாழ்கின்ற மக்களின் […]...
எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? தேசியத்தலைவரின் பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் […]...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரிக்கு பத்துலொறி அரிசி அனுப்பிய விடுதலைப் புலிகள் 22 பெப்ரவரி 2002 தமிழ்தேசிய அரசியல் மாண்பு 22 பெப்ரவரி 2002 இல், தேசிய தலைவரும் பிரதம மந்திரி ரணிலும் போர் […]...
பத்திரிகையாளர் மேரி கொல்வின் 22.02.2012 கொல்லப்பட்டார் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை […]...
(Ceasefire Agreement – CFA) பெப்ரவரி 22, 2002 அன்று கையெழுத்திடப்பட்ட ஒரு முக்கியமான போர் நிறுத்த ஒப்பந்தமாகும் 2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் […]...