நடமாடும் மலைகளில் நாவாய்கொள் கடல்வெளியில்
நடு நிமிர்ந்த நல் ஈழம் நரிகள் வசம் ஆகிவிட்டோம்
கடற்கரிய வேங்கைகள் நாம் என்று
நாதவேணியுடன் விடுதலையும் செளியலுமே
வெடிப்படகில் பாயந்தனரே
நடமாடும் மலைகளில் நாவாய்கொள் கடல்வெளியில்
நடு நிமிர்ந்த நல் ஈழம் நரிகள் வசம் ஆகிவிட்டோம்
கடற்கரிய வேங்கைகள் நாம் என்று
நாதவேணியுடன் விடுதலையும் செளியலுமே
வெடிப்படகில் பாயந்தனரே
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
கடல் மடியில் உதிர்த்த கடற்கரும்புலிகளே