கடலிசை ரதீசும் கனலிடை ரவாசும் காற்றிடை கலந்தவர் தானோ
கண்வழிந்தோடிட எங்கள் ஜனார்த்தனன் காவியமானவன் தானோ
ஒய்யா மொழியும் ரதனும் பரனும் போனார் மீண்டும் வரவில்லை
மதனியும் விக்கியும் போயினர் சுபாசும் எம்மிடம் வரவில்லை
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()