கண்ணீர் மழை மண்ணில் தினம் பெய்யும் என கண்டு
அன்னை தமிழ் அன்னை ஒரு பிள்ளை தனை தந்தாள்
எங்கள் மனசெல்லாம் புது வீரம் உரு வாக்கி
அந்த புலிப்பிள்ளை எம் கண்ணில் வழி தந்தார்
கண்ணீர் மழை மண்ணில் தினம் பெய்யும் என கண்டு
அன்னை தமிழ் அன்னை ஒரு பிள்ளை தனை தந்தாள்
எங்கள் மனசெல்லாம் புது வீரம் உரு வாக்கி
அந்த புலிப்பிள்ளை எம் கண்ணில் வழி தந்தார்
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()