வானமர் துயர் தீர்க்க வண்ணமயில் ஏறிநின்றாய்
தேனமுத வள்ளி தெய்வானையுடன் கூடி நின்றாய்
நான் அழுத கண் மழையால் நல்லை எங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()
வானமர் துயர் தீர்க்க வண்ணமயில் ஏறிநின்றாய்