×

மகளிர் படையணிகள்


தமிழீழப் பெண்கள்

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே    நன்கறிவான்.           அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப் பதிவாக ஒரு நூல் எழுதப்பட […]...
 
Read More

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு. ”பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த […]...
 
Read More

ஆயுதப் போராட்டங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர்

உலகெங்கிலும் சுமார் 40-50 ஆண்டுகளாக பல்வேறு ஆயுதப் போராட்டங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். ஆயுதக் குழு உருவாக்கப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்களால் போராட்டம் நடத்தப்பட்ட […]...
 
Read More

குறிப்புகள்

(அ) 1985.08.18 அன்று இந்தியாவின் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை ஆரம்பமானது. எனினும், பெண்களை அரசியல்மயப்படுத்தலும், போராட்டத்தில் பெண்கள் உள்வாங்கப்படலும் […]...
 
Read More

ஓயாத அலைகள் – 02,03

ஓயாத அலைகள் – 02, 03 நடவடிக்கைகளால் தமிழீழத்தின் பாரிய நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் மீட்டிருந்தனர். ஒன்பது வருடங்களாக சிங்கத்தின் குகையாகக் கிடந்த ஆனையிறவு மறுபடியும் தமிழ்மக்களின் சொத்தாக […]...
 
Read More

ஆனையிறவு

தரையிறங்கிய வேகத்திலேயே, தொண்டமனாற்றிலிருந்து ஆனையிறவுநோக்கி நீண்டு கிடக்கும் கடல்நீரேரியைக் கடந்து, பளைக்கும் முகமாலைக்கும் இடையிலான யாழ்.நெடுஞ்சாலையை ஊடறுத்து நிலை கொண்டன புலியணிகள். நீரேரியின் கரையிலிருந்து நெடுஞ்சாலையை நெருங்குவதற்குச் […]...
 
Read More

26.06.2000 – குடாரப்பு – ஜெயசிக்குறு

காடு. பெருங்காடு. சிறுத்தைகள் போல் ஓசையின்றி நகர்ந்தார்கள் அவர்கள். ஒட்டவெட்டிய முடி, பார்வையில் கூர்மை, பலமான உடலமைப்பு, பார்த்தாலே தெரியும் இவர்கள் எமது சிறப்புப் படையணியினர் என்பது. […]...
 
Read More

பெண் கடற்புலிகள்

1992.03.01 அன்று தரைப்படையிலிருந்து முப்பது பெண்போராளிகள் கடலுக்குள் குதித்தார்கள். தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குரிய பயிற்சித் திட்டங்களை வரையறுக்கும் போது நீச்சற்போட்டி ஒன்று வைத்தார். ஆண்கள் மூன்று கடல்மைல்களையும், […]...
 
Read More

மேஜர் வளர்மதி, 2ம் லெப். நிலா.

கள்ளீச்சையிலிருந்து வெலிகந்த நோக்கிக் காவல் உலாப்போகும் சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில போராளிகளைக்கொண்ட குழுவின் தலைவி யாக மேஜர் வளர்மதி, குழுவில் […]...
 
Read More

லெப். அனித்தா

அந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் சிரமம். ஈழத்தின் தெற்குப்பகுதியின் இந்நிலையைப் புரிந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மகளிர் […]...
 
Read More