×

தலைவரின் வரலாறு


உன்னதமான நிகழ்வு

20.04.2003 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அரசியல்துறை நடுவபப்ணியகத்தில் ஒரு உன்னதமான நிகழ்வு நடந்தேறியது. அன்றைய நாளில் ஒடுக்கு முறைக்குட்பட்ட தமிழினத்திற்கு தனது ஐம்பதுவருட வாழ்வை அர்ப்பணித்து மருத்துவப்பணியாற்றிய […]...
 
Read More

விடுதலையின் வழிகாட்டி

எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது […]...
 
Read More

தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்.

அவர் தமிழினம் நிம்மதியான வாழ்வின்றி, நிரந்தரமாகவாழ இடமின்றி சிங்கள அரசினால் கொல்லப்பட்டும் துரத்தப்பட்டுக் கொண்டுமிருந்த காலத்தில் தமிழினத்தின் துன்பங்களைப் புரிந்து கொண்டு, தமிழருக்கென நிரந்தர விடுதலை ஏற்படுத்துவேன் […]...
 
Read More

திரு .வேலுப்பிள்ளை  பிரபாகரனை சந்தித்துள்ளேனா என்பதேயாகும்

இலங்கையில்  நான்  பயணித்துக்கொண்டிருந்தபோது  ஈழவர்களாலும் சிறீலங்காவினராலும் பல சமயங்களில்  என்னிடம்  கேட்கப்பட்ட  கேள்வி  , நான்  திரு .வேலுப்பிள்ளை  பிரபாகரனை சந்தித்துள்ளேனா என்பதேயாகும். ஐயத்திற்கிடமில்லாமல் எனது  அந்தஸ்து  […]...
 
Read More

இருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன்

கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழினம் கண்டும் கேட்டுமிராத ஒரு செயல்வீரனை இந்த நூற்றாண்டில் தமிழீழம் பெற்றிருக்கிறது, பெருமை கொண்டிருக்கிறது. பட்டம் பெற்றவர்களும் சட்டம் படித்தவர்களும் தங்கள் நாவன்மையாலும் […]...
 
Read More

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் புலி இலச்சினை

‘விளையாட்டு என்பது தனி மனிதனின் வளர்ச்சியில் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியிலும் தங்கியுள்ளது‘ இலங்கையின் கராத்தே தந்தையும் எட்டாவது கறுப்புப்பட்டி பெற்றவருமான கிரான்ட் மாஸ்ரர் சீகான் பொனி றொபேட்ஸ் […]...
 
Read More

இளைய தலைமுறையில் முகிழ்த்த முத்துத்தான் எமது தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்.

உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் […]...
 
Read More