×

முள்ளிவாய்க்கால் நினைவுகள்


வலிசுமந்த நினைவுகள்……

புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது. 17/05/2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் […]...
 
Read More

மானுட நீதிக்காக குரல் பாஷன அபேவர்தன

மானுட நீதிக்காக குரல் ஓயாது ஒலிக்கும் சகோதர இன குரல் ஊடகவியலாளர் பாஷன அபேவர்தன  , தமிழர்கள் மீது இழைக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு குறித்து  வெளியிட்ட […]...
 
Read More

கஞ்சி ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று.

கஞ்சி ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று. உண்ண உணவின்றி உறங்க குடில் இன்றி இரத்த வாசத்தை சுவாசித்துக் கொண்டு திரிந்த மக்களுக்கு உண்பதற்காக இருந்த […]...
 
Read More

கனடா ஒன்டாரியோ பாராளமன்றத்தில் தமிழினப்படுகொலை வாரம் சட்டம் [BILL104] ஏகமனதாக நிறைவேறியது.

கனடாவில் ஒன்ராரியோவில் பாடசாலை கற்கை திட்டத்தில் மே 11-17 வரையான நாட்களை ஈழத்தில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலையை அனைத்து ஒன்ராரியோ மாணவர்களும் கற்பதற்கான கற்கை நெறி […]...
 
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றுகாலை 7 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி […]...
 
Read More