×

மூன்றாம் நாள் காலையில் எழும் போதே திலீபனின் உதடுகள் தண்ணீர் அருந்தாதால் வெடித்து இருந்தது.

கண்கள் சற்று உள்ளே போயிருந்தன. மிகவும் சோர்வாக இருந்தார். சிறுநீர் கழிக்கச் சென்ற திலீபன் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். காலை ஒன்பது மணி முதல் இளைஞர்கள் வெள்ளை உடையில் வந்து குவிய ஆரம்பித்தார்கள். கண்ணீர் கவிதைகளும் வீர உரைகளும் முழங்கிக் கொண்டிருந்தன. அன்று பெருமழை பெய்தது. அன்று இரவு அவரது உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அனால் திலீபன் மறுத்துவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு திலீபன் உறங்கும் போது மணி ஒன்று .

பயணம் தொடரும்…

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Day 3 மூன்றாம் நாள் முழு அறிக்கை

In English

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments