×

1957-07-26

வரலாற்றில் இன்று: 1957-07-26

பண்டா- செல்வா ஒப்பந்தம்

26.7.1957 அன்று பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.

Premium WordPress Themes Download
Download WordPress Themes Free
Download WordPress Themes Free
Premium WordPress Themes Download
udemy free download
download lenevo firmware
Download Premium WordPress Themes Free
udemy free download