மண்ணால் கட்டிய துரிசு.
இது மணற்பாங்கான வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் கைகளால் நீரை எடுப்பதற்கு ஏற்ற வகையில் சாய்வாக அமைக்கப்பட்ட நீர்நிலை.