×

யாழ். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.

யாழ், வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய நவம்பர் 27 வழமைபோல் இடம்பெறுமென உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக  மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments