×

பாண்டிய பேரரசு


பாண்டியர்களும் சமணமும்

பாண்டியர்களும் சமணமும் =======================≈=== ஈழத்து பாண்டிய அரசர்களாக விளங்கிய காமினி அபயனின் என்ற அரசனின் பத்து புதல்வர்கள் தஸபதிகந்(ன்) எனப்பட்டனர். அவர்களுள் மூத்தவர் தர்மராஜா என அழைக்கப்பட்டார் […]...
 
Read More

சங்ககால ஈழத்து பாண்டியர்களுடைய ஆட்சியும் அவர்கள் தொடர்பான கல்வெட்டு ஆதாரங்களும்.

சங்ககால ஈழத்து பாண்டியர்களுடைய ஆட்சியும் அவர்கள் தொடர்பான கல்வெட்டு ஆதாரங்களும். இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளிலிருந்து பேராசிரியர் எஸ். பரணவிதான எழுதிய ‘இலங்கையின் கல்வெட்டுகள் தொகுதி 1’, 1855 […]...
 
Read More

பழந்தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகரங்கள் நெய்தலில் அமைந்திருந்தன

பழந்தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகரங்கள் நெய்தலில் அமைந்திருந்தன பழந்தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகரங்கள் நெய்தலில் அமைந்திருந்தன, மேலும் அவர்களின் அடையாளமாக மீன் சின்னமே திகழ்ந்தது. பாண்டியர்கள் எப்போதும் கடலுடன் தொடர்புடையவர்கள் […]...
 
Read More

மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள, சிவகங்கை மாவட்டம், சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும், […]...
 
Read More

கோச்சடையான்

இரணதீரன் என்று அழைக்கப்படும் கோச்சடையான் (கி.பி. 700 – 730) ஆரம்பகால இடைக்கால தென்னிந்தியாவின் பாண்டிய மன்னர் ஆவார். அவர் அரிகேசரி மரவர்மனின் மகனும் வாரிசும் ஆவார் […]...
 
Read More

பழங்காலத்து நாணய குற்றிகள் மன்னார் நானாட்டனில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட எண்ணிக்கையில் 1904 நாணயக் குற்றிகள்,சட்டி,பானை ஓட்டுத் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]...
 
Read More