பாண்டியர்களும் சமணமும் =======================≈=== ஈழத்து பாண்டிய அரசர்களாக விளங்கிய காமினி அபயனின் என்ற அரசனின் பத்து புதல்வர்கள் தஸபதிகந்(ன்) எனப்பட்டனர். அவர்களுள் மூத்தவர் தர்மராஜா என அழைக்கப்பட்டார் […]...
சங்ககால ஈழத்து பாண்டியர்களுடைய ஆட்சியும் அவர்கள் தொடர்பான கல்வெட்டு ஆதாரங்களும். இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளிலிருந்து பேராசிரியர் எஸ். பரணவிதான எழுதிய ‘இலங்கையின் கல்வெட்டுகள் தொகுதி 1’, 1855 […]...
பழந்தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகரங்கள் நெய்தலில் அமைந்திருந்தன பழந்தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகரங்கள் நெய்தலில் அமைந்திருந்தன, மேலும் அவர்களின் அடையாளமாக மீன் சின்னமே திகழ்ந்தது. பாண்டியர்கள் எப்போதும் கடலுடன் தொடர்புடையவர்கள் […]...
புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள, சிவகங்கை மாவட்டம், சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும், […]...
இரணதீரன் என்று அழைக்கப்படும் கோச்சடையான் (கி.பி. 700 – 730) ஆரம்பகால இடைக்கால தென்னிந்தியாவின் பாண்டிய மன்னர் ஆவார். அவர் அரிகேசரி மரவர்மனின் மகனும் வாரிசும் ஆவார் […]...
மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட எண்ணிக்கையில் 1904 நாணயக் குற்றிகள்,சட்டி,பானை ஓட்டுத் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]...