×

மாவீரர்கள்


சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03-11-2007. எனது அன்பான மக்களே! சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு […]...
 
Read More

வீரவேங்கை ஆனந்

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன், உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். […]...
 
Read More

லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்து !

‘நாதன் எனும் நாமம்’ நாளும் புவி வாழும்….. ‘கயனின் திருநாமம்’ தரணி தினம் கூறும்.. .. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி […]...
 
Read More

மாணவப் போராளிக்கு வீரவணக்கங்கள் 28. 03.1991

மாணவப் போராளிக்கு வீரவணக்கங்கள் 28 – 3 – 1991. அன்று கீரிமலையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூடுபட்டு விடுதலைப் புலிகள் மாணவர் இயக்க அங்கத்தவரான ஜெகன் வீரமரணமடைந்துள்ளார். […]...
 
Read More

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்.!

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்.! தமிழீழத்தின் “இதயபூமி” என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” […]...
 
Read More

வடமராட்சி- லிபரேசன் ஒப்பரேசன்  நடந்து முடிந்த சில நாட்கள்

வடமராட்சி- லிபரேசன் ஒப்பரேசன்  நடந்து முடிந்த சில நாட்கள் சின்னனும் பெரிசுமாக – கடற்காற்றுக்குச் சரசரத்துக் கொண்டிருந்த-பனங்கூடலுக்கு நடுவில் ரஞ்சன் நின்றான். இனி ஓட முடியாது. நாலுபக்கத்திலும் […]...
 
Read More

கேணல் ராயு,

சீரியதலைவனின் சிந்தனையால் சிறுத்தைகள் படையணியின் தளபதியாய் ஆட்லறி அடியின் ஆசானாய் ஆரவாரம் இன்றியே ஆர்ப்பரித்தாய் தொல்தமிழ்ஈழத்தின் துயர்துடைக்க தொழிநுட்பத்துறையை நீ வளர்த்தாய் நேருக்கு நேர் நின்று எதிரியுடன் […]...
 
Read More

கேணல். தமிழேந்தி (ரஞ்சித்தப்பா)

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைச் செயலர், தமிழீழ நிதிப் பொறுப்பாளர், கேணல் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) கேணல் தமிழேந்தி (சபாரத்தினம் செல்லத்துரை), 15.02.1950 யாழ். மாவட்டத்தில் பிறந்தார். தமிழீழ […]...
 
Read More

இயகத்தின் பெறுமதியான ஆயுதங்களை பாதுகாத்த மேஜர் சுருளி.!

இயகத்தின் பெறுமதியான ஆயுதங்களை பாதுகாத்த மேஜர் சுருளி.! இராணுவ வாகனங்கள் யாழ். நகர வீதிகளில் அரக்கத்தனமாக வலம் வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள். […]...
 
Read More

தியாகி பொன்.சிவகுமாரன் அண்ணா அவர்களின் 50 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தியாகி பொன்.சிவகுமாரன் அண்ணா அவர்களின் 50 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட […]...
 
Read More