×

Olam kerddatha alai oosai kerddatha

ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா
நாங்கள் சாவில் வீழ்ந்த போது நீதி கேட்டதா
அழுது அழுது கரைந்த அவலம் உலகம் கேட்டதா
பொங்கும் அலையோரம் அட எங்கும் இனப் படுகொலையே என்ன இது சாபம் துயர் சுமந்தோமே
நெஞ்சை பிளந்தாடும் பெரும் சோகத்தின் தொடர் கதையே எங்கள் நிலம் எங்கள் வளம் இழந்தோமே
உடல்கள் சிதறி அழிந்த பொழுதும் உணர்வை இழக்க வில்லையே

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

ஓலம் கேட்டதா அலை