×

Orariyamale unmaikal kalankungal

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஓரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் வேருக்கு மட்டுமே
விழுதினை புரியும் வெடிமருந்தேற்ரிய வேங்கையை தெரியும்
சாவினை தோள்மீது தாங்கிய காவிய சந்தண மேனிகளே

உங்கள் ஆவி கலங்கிய அக்கண போரிலே யாரை நினைத்திரோ நீங்கள் யாரை நினைத்திரோ
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

ஊரறியாமலே உண்மை