×

படுகொலைகள்


கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984 கொக்கிளாய் – கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி போன்றன தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்களாகும். இப்பிரதேசங்கள் மீன்பிடிக்குப் புகழ்மிக்க பிரதேசங்களில் ஒன்றாகும். இம்மக்களும் […]...
 
Read More

மன்னார், முருங்கன் வீதிப் படுகொலை – 04.12.1984

மன்னார், முருங்கன் வீதிப் படுகொலை – 04.12.1984 04.12.1984 அன்று காலை பதினோராம் கட்டைப் பகுதியில் காலை 11மணியளவில் பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. அதன் பின்னர் […]...
 
Read More

மணலாறு – தென்னமரவடி படுகொலை – 03.12.1984.

மணலாறு – தென்னமரவடி படுகொலை – 03.12.1984. தென்னமரவடி கிராமத் தலைமை அதிகாரியான (விதானையார்)    திரு. எஸ். வைரமுத்து என்பவர். 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இருபத்தி […]...
 
Read More

ஒதியமலை படுகொலை – 01.12.1984.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில் […]...
 
Read More

செட்டிக்குளம் படுகொலை – 02.12.1984

செட்டிக்குளம் படுகொலை – 02.12.1984 வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக வவுனியா-மன்னார் வீதியில் வவுனியா நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில்  செட்டிக்குளம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், […]...
 
Read More

கந்தளாய் படுகொலை 09.11.1985

கந்தளாய் பிள்ளையார் கோயிலடியில் வசிதத் திரு. மயில்வாகனம் என்பவரின் வீட்டிற்கு 1985.11.09 அன்றிரவு ஆயுதம் தரித்த இராணுவ வீரர்கள் சென்று வீட்டிலிருந்த ஆறு பேரையும் ஆயுத முனையில் […]...
 
Read More

மூதூர் கடற்கரைச்சேனைப் படுகொலை – 1985

1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் திகதிகளில் கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர் கூட்டாக இணைந்து மூதூர் கடற்கரைச் சேனைப் பகுதிமீது தாக்குதல் […]...
 
Read More

பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 15.10.1986

பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 15.10.1986 மன்னார் மாவட்டத்தில் மடுப் பிரதேசசெயலர் பிரிவில் பெரிய பண்டிவிரிச்சான் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்நத் இராசநாயகம் என்பவர் வழமைபோல 1986.10.15 அன்று […]...
 
Read More

அடம்பன் படுகொலை – 12.10.1986

அடம்பன் படுகொலை – 12.10.1986 திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் […]...
 
Read More

பிரமந்தனாற்றுப் படுகொலை – 02.10.1985

பிரமந்தனாற்றுப் படுகொலை – 02.10.1985 02.10.1985 அன்று அதிகாலை வேளை பொழுது புலர்ந்து புலராத நிலமை. அதிகாலை வானில் ஓர் உலங்குவானூர்தி முதலில் சுற்றி வட்டமிட்டு சுட்டுக்கொண்டே […]...
 
Read More