×

இனிய வாழ்வு இல்லம்’

இனிய வாழ்வு இல்லம்’ கட்புலன் செவிப்புலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்களிற்கு பணியாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். இனிய வாழ்வு இல்லம் 1997ம் ஆண்டு அமரர் திரு கிறிஸ்தோபர்-மாசிலாமணி-கிராம அலுவலகர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மாற்றுவலுவுள்ள பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை மேம்படுத்துவதில் நாட்டிலேயே ஒரு முன்னணி நிறுவனமாக ‘இனியவாழ்வு இல்லம்’ திகழ உழைத்தல்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments