×

அறம்


திருக்குறள் அறிமுகம்

திருக்குறள் தெய்வப்புலவர், பொய்யாமொழிப் புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் […]...
 
Read More

அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

குறட் பாக்கள் 1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு விளக்கம் : அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை  2.  […]...
 
Read More

அதிகாரம் 2 – வான் சிறப்பு

குறட் பாக்கள் 1.  வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று விளக்கம் : உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது 2.  […]...
 
Read More

அதிகாரம் 3 – நீர்த்தார் பெருமை

குறட் பாக்கள் 1.     ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு விளக்கம் : ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் […]...
 
Read More

அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

குறட் பாக்கள் அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை விளக்கம் : அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் […]...
 
Read More

அதிகாரம் 5 –  இல்வாழ்க்கை

குறட் பாக்கள் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. பொருள் பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது […]...
 
Read More

அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

குறட் பாக்கள் குறள் #51 மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. பொருள் இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் […]...
 
Read More

அதிகாரம் 7 – மக்கட்பேறு

குறட் பாக்கள் குறள் #61 பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. பொருள் அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு […]...
 
Read More

அதிகாரம் 8 – அன்புடைமை

குறட் பாக்கள் / குறள் #71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும். பொருள் உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க […]...
 
Read More

அதிகாரம் 9 – விருந்தோம்பல் /

குறள் #81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. பொருள் இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே. குறள் […]...
 
Read More