×

மாவீரர் துயிலும் இல்லங்கள்


யாழ். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.

யாழ், வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய நவம்பர் 27 வழமைபோல் இடம்பெறுமென உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. நினைவேந்தலுக்கான அனைத்து […]...
 
Read More

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம்

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில்  மாவீரரின் உறவினர்களால் முன்னெடுக்கப் பட்ட குறித்த சிரமதானப்பணியில் முன்னாள் போராளிகள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும்.கலந்து கொண்டு மாவீரர் துயிலும் […]...
 
Read More

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துமுகமாக சுடரேற்ற முற்பட்ட போது இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துமுகமாக வடமாகாண […]...
 
Read More

மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்

மன்னார் மாவட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார்  முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லக் கல்லறைகள் முன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள் .  இதன் […]...
 
Read More

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் மாவீரர் நாள் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் […]...
 
Read More

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்

கடந்த 1995 ஆம் ஆண்டு முள்ளியவளையில் ஒரு வீதி மூடப்பட்டு தமிழர் வாழ்வுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களின் உடல்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டன. அத்துடன் மக்களின் பாவனைக்காக […]...
 
Read More

தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லம்

தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர்நாள் நிகழ்வுகள் மாலை 6;05 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதுடன் அகவணக்கத்தை தொடர்ந்து சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தின் பிரதான சுடரை இரண்டு மாவீரர்களின் […]...
 
Read More

மட்டு. தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்

மட்டு. தாண்டியடிப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கபட்டு அங்கு பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது மட்டு. படுவான்கரைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையில் அப்பிரதேசம் […]...
 
Read More

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களை, மாவீரர் நாளில் நினைவு கூருவதற்காக, அங்கு சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற உறவினர்களையும், பொதுமக்களையும், இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். இம்முறை […]...
 
Read More

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம்

நவம்பர் 27 தேசிய மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, இன்று 27 அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் மிக உணர்வுபூர்வமாக கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்ல செயற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் […]...
 
Read More