துயிலும் மாவீரர்களுக்கு…. நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது, இயக்கம் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்தது. அப்படி பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது […]...
தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. […]...
போரில் சிதைக்கப்பட்ட கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் நானும் ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற வகையில் 25ஆம் திகதி காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் […]...
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் கோப்பாய் இராஜவீதியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ளது. மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தின் 51 ஆவது படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வருடங்களில் […]...
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களை, மாவீரர் நாளில் நினைவு கூருவதற்காக, அங்கு சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக […]...
மட்டு. தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் மட்டு. தாண்டியடிப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கபட்டு அங்கு பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது மட்டு. படுவான்கரைப் பகுதியில் படையினர் […]...
ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு’ மன்னார் […]...