×

விளையாட்டு


1950களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றியவர் யாழ்.

1950களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றியவர் யாழ். இளவாலையைச் சேர்ந்த எதிர்வீரசிங்கம் அவர்கள். யாழ். மத்திய கல்லூரியின் மாணவனான இவர் 1958ம் ஆண்டு டோக்கியோவில் ஆசிய […]...
 
Read More

ஐரோப்பிய கிளப் வரலாற்றில் முதன்முறையாக பயிற்சியாளராக ஈழத் தமிழர்.. முத்திரை பதித்த சஞ்சீவ் மனோகரன்

ஒஸ்லோ : நார்வேயின் முக்கியமான கால்பந்தாட்ட கிளப்களில் ஒன்று FK Haugesund. இதன் முதன்மை பயிற்சியாளராக சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற ஈழத் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த […]...
 
Read More

ஜேர்மன் வீரனை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை!

ஜேர்மன் நாட்டிற்கும் சுவிஸ் நாட்டிற்க்குமிடையில் ஜேர்மன் நாட்டின் Singen நகரில் Singen Münchriedhalle எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கினார் சுவிஸ் நாட்டை […]...
 
Read More

கிளிநொச்சி இளைஞனின் பிரித்தானியா நோக்கிய சாதனைப்பயணம்.

பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டைபோட்டிக்கு இவர் தெரிவாகியுள்ளார். தமிழீழத்தில் கிளிநொச்சி-தருமபுரம், நாதன் குடியிருப்பை வதிவிடமாகக்கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார் இவர் […]...
 
Read More

தர்ஜினி சிவலிங்கம்

தர்சினி சிவலிங்கம் (Tharjini Sivalingam, பிறப்பு: 30 திசம்பர் 1978) என்பவர் ஈழத் தமிழ் வலைப்பந்தாட்ட வீராங்கனையும், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். 2009 […]...
 
Read More

ஆழிக்குமரன் ஆனந்தன்

விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (சுருக்கமாக குமார் ஆனந்தன்) அல்லது ஆழிக்குமரன் ஆனந்தன் (25 மே 1943 – 6 ஆகத்து 1984) இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் […]...
 
Read More