×

விடுதலை


பதிப்பு விபரம்

தலைப்பு : விடுதலை பதிப்பு : நவம்பர் 2003 பதிப்புரிமை : அன்ரன் பாலசிங்கம் வெளியீடு : பெயர்மக்ஸ் பதிப்பகம் அச்சுப்பதிப்பு : வாசன் அச்சகம் கணினி […]...
 
Read More

உள்ளடக்கம்

உள்ளடக்கம் பக்கம் முன்னுரை I-II 1. எம்.ஜி.ஆரும் புலிகளும் 1-52 2. ரஜீவ் - பிரபா சந்திப்பு 53-63 3. மனிதனை தேடும் மனிதன் 65-84 4. […]...
 
Read More

முன்னுரை

1990களின் முற்பகுதி. தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலம். தமிழர் தேசத்தின் விடுதலைக் குரலாக, போராட்ட வாழ்வின் மெய்யுண்மைகளைத் தரிசிக்கும் கலை, இலக்கியப் படைப்புகளைத் தாங்கிய […]...
 
Read More

எம்.ஜி.ஆரும் புலிகளும்: விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர்

அந்த வரலாற்றுக் காலகட்டத்தில், அந்த மனிதரிடம் தான் தமிழ்நாட்டை ஆட்டிப் படைக்கும் அரசியல் அதிகாரம் இருந்தது. அரசியல் அதிகாரத்துடன் பண பலமும் இருந்தது. இல்லாதோருக்கு வாரி வழங்கும் […]...
 
Read More

ரஜீவ் – பிரபா சந்திப்பு: எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்

1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ் காந்தியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் கொழும்பில் […]...
 
Read More

மனிதனைத் தேடும் மனிதன்

ஆதி மனிதன், தனது உலகானுபவத்தை அர்த்தமுள்ள சப்தங்களாக வார்த்தைகளில் உருவகித்து, பேசும் ஆற்றல் பெற்று, சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவனிடம் அந்தக் கேள்வி பிறந்தது. கேள்விகளுக்கு […]...
 
Read More

கருத்துலகமும் வாழ்வியக்கமும்

நாம் வாழும் இந்த உலகத்தைப் பல உலகங்களாக வகைப்படுத்தலாம். எல்லையற்ற பிரபஞ்சமாக எங்கும் வியாபித்து நிற்கும் பேருலகம். ஒன்பது கிரகங்களில் ஒரு கிரகமாக, சூரியன் என்ற நட்சத்திரத்தை […]...
 
Read More

மனப்புரட்சியும் மனித விடுதலையும்: ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி

யார் இந்த ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி? கடவுள் என்றும், ஞானி என்றும், புத்த பெருமானின் அவதாரம் என்றும், அனுபூதிமான் என்றும், ஆன்மயோகி என்றும், தத்துவதரிசி என்றும் நாம் பதிக்கும் […]...
 
Read More

உலக வரலாறும் மனித விடுதலையும்

வரலாறு என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? அது ஒரு அர்த்தபூர்வமான செல்நெறியிற் செயற்படுகிறதா? அதன் இயங்கு விதிகளை இனம் கண்டு கொள்வது சாத்தியமா? மானிடத்தின் உலகானுபவத்தை […]...
 
Read More

பழமைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி

சீனாவில், அறுபதுகளில் அந்தப் புரட்சி நிகழ்ந்தது. புரட்சிக்குப் பின் ஒரு புரட்சியாக, தொடர் புரட்சியாக, பழமையை மாற்றியமைக்கும் பண்பாட்டுப் புரட்சியாக அந்தப் பூகம்ப நிகழ்வு இடம்பெற்றது. அது […]...
 
Read More