×

மாவீரர் பணிமனை


வீர மரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனித் தகனம் செய்யப் படமாட்டாது.

வீர மரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனித் தகனம் செய்யப் படமாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்துக்கிணங்கவே […]...
 
Read More

துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு..!

துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு..! துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு..! 1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் […]...
 
Read More

தமிழீழ மாவீரர் நாள் -2005 நினைவொலி எழுப்பலும் சுடரேற்றலும்

தமிழீழ மாவீரர் நாள் -2005 நினைவொலி எழுப்பலும் சுடரேற்றலும் 27 ஆம் திகதி சுடரேற்றம் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் மாலை 6.05 மணிக்கு […]...
 
Read More

நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது

துயிலும் மாவீரர்களுக்கு…. நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது, இயக்கம் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்தது. அப்படி பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது […]...
 
Read More

அகவணக்கம்..! 🔴🟡

அகவணக்கம்..! 🔴🟡 ஈழத்தமிழர் நடாத்தும் பொது நிகழ்வுகளிலும், மாவீரர் வணக்க நிகழ்வுகளிலும் தமிழில் அகவணக்கம் கூறி நிகழ்வு தொடங்கப்படுவதே வழமை. ஆனால் தமிழில் கூறப்படுகின்ற அகவணக்கத்தின் பொருளும் […]...
 
Read More

நம் வரலாற்றை நாமே எழுதுவோம்’

நம் வரலாற்றை நாமே எழுதுவோம்’ மாவீரர் துயிலுமில்லப் படிமங்கள் நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு […]...
 
Read More

ஈகைச்சுடர், மங்களச்சுடர், பொதுச்சுடர்

ஈகைச்சுடர், மங்களச்சுடர், பொதுச்சுடர் ஈகைச்சுடர், மங்களச்சுடர், பொதுச்சுடர் பற்றிய தெளிவான விளக்கங்களை முனைவர் கு. அரசேந்திரன் அவர்களிடம் அறிய TE-Library Team விரும்பினோம். அவர் அளித்த விளக்கங்களின் சுருக்கம் இதுவாகும். மேலும் […]...
 
Read More

மாவீரர் துயிலுமில்லத்தில் வாசிக்கப்படும் உறுதிமொழி.

“எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில் இங்கு மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வீரவேங்கையும் சேர்ந்துகொண்டான். […]...
 
Read More

அகவணக்கம் செலுத்தும் முறை

அகவணக்கம் ”தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் சிறிலங்கா இந்திய படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பாற்றாளர்களையும்,  நினைவுகூர்வோமாக.” முடிக்கும் போது – ”நிறைவு செய்வோமாக” ****************************************************************************** அகவணக்கம் செய்யும் போது இரண்டு முக்கிய விடையங்களைக் […]...
 
Read More