×

மாவீரர் பணிமனை


ஈகைச்சுடர், மங்களச்சுடர், பொதுச்சுடர்

ஈகைச்சுடர், மங்களச்சுடர், பொதுச்சுடர் பற்றிய தெளிவான விளக்கங்களை முனைவர் கு. அரசேந்திரன் அவர்களிடம் அறிய TE-Library Team விரும்பினோம். அவர் அளித்த விளக்கங்களின் சுருக்கம் இதுவாகும். மேலும் விளக்கு ஏற்றுவதில் ஒரு […]...
 
Read More

மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு விதி முறைகள்

இதய கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்! மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள். -தழிழீழ தேசிய தலைவர் எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் […]...
 
Read More

தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழம்.

தமிழீழத்தின் விடிவிற்காகவும், உயர்வுக்காகவும் உழைத்து உயிரைத் தற்கொடையாக ஈந்து, தமிழீழ மண்ணிற்கே உரமாகிவிட்டவர்களினதும், எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதும் நினைவு நாளே ‘மாவீரர் நாள்’ ஆகும். எம் […]...
 
Read More

அகவணக்கம் செலுத்தும் முறை

அகவணக்கம் ”தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் சிறிலங்கா இந்திய படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பாற்றாளர்களையும், மாமனிதர்களையும், நினைவுகூர்வோமாக.” முடிக்கும் போது – ”நிறைவு செய்வோமாக”         ****************************************************************************** அகவணக்கம் செய்யும் போது இரண்டு முக்கிய விடையங்களைக் […]...
 
Read More

மாவீரர் நாள் கையேடு சில மாற்றங்களுடன்

இந்த மாவீரர் நாள் கையேடு – மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த கால கட்டத்தில் சில மாற்றங்களுடன் வெளிவந்து 2009 வரை நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் மேலும் […]...
 
Read More

மாவீரர் நாள் கையேடு – பழையது

மாவீரர் நாள் கையேடு – பழையது (ஆரம்ப கால கட்டத்தில் வெளிவந்தது) old maaveearar naal kajedu...
 
Read More

எல்லைப்படை கிராமியப்படை மாணவர்படை , உறுதியுரை.

(எல்லைப்படை கிராமியப்படை மாணவர்படை) உறுதியுரை. மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை. “எமது தாயகமாம் தமிழீழத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து இழந்துவிட்ட எம் இறைமையையும் இனத்தின் மதிப்பையும் நிலைநாட்ட தமிழீழத் தேசியத்தலைவர் […]...
 
Read More

மாவீரர் துயிலுமில்லத்தில் வாசிக்கப்படும் உறுதிமொழி.

“எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில் இங்கு மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வீரவேங்கை……… சேர்ந்துகொண்டான். […]...
 
Read More

மாவீரர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் துயிலும் இல்ல பாடல் ஒலிபரப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பகுதிகளிலும், […]...
 
Read More