×

தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழம்.

தமிழீழத்தின் விடிவிற்காகவும், உயர்வுக்காகவும் உழைத்து உயிரைத் தற்கொடையாக ஈந்து, தமிழீழ மண்ணிற்கே உரமாகிவிட்டவர்களினதும், எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதும் நினைவு நாளே ‘மாவீரர் நாள்’ ஆகும்.

எம் மாவீரர்களின் ஈகம் ( தியாகம்) அவர்களின் உணர்வுகள், இலட்சிய தாகங்கள், கனவுகள் யாவும் மறக்கப்பட முடியாதவை, புனிதத்தன்மை வாய்ந்தவை. காலம் காலமாக நினைவு கூரத்தக்கவை. மாவீரர்களை நினைவுகூரல் என்பது, ஒரு சம்பவமாக மட்டும் இருந்துவிடாது தமிழீழ மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும், போற்றப்பட வேண்டிய பண்பாடாகவும் வளரட்டும்.

– தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழம். (1994)

மேலதிக விபரங்களுக்கு.

Heroes Details Maveerarkal

Heroes Details Maveerarkal

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments