எண்பதுகளின் தசாப்தம் வரலாறு காணாத வன்முறைப் பூகம்பங்கள் இலங்கைத் தீவை உலுப்பிய காலகட்டமாக, எண்பதுகளின் தசாப்தம் அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் மூர்க்கம் கொண்டு எழுந்த அரச ஒடுக்குமுறைக்கு […]...
யாழ் குடாவில் இராணுவப் பயங்கரவாதம் வீரதுங்காவின் இராணுவம் யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் ஆடியது. முன்னென்றுமில்லாத வகையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. நூற்றுக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். […]...
வன்முறையும், மென்முறையும் பேயுருவம் பெற்று வந்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்துநின்று போராடும் உறுதிப்பாடோ, செயற்திறனோ, தீர்க்கதரிசனமோ, உருப்படியான கொள்கைத் திட்டமோ எதுவுமற்ற பழைய தமிழ்த் தலைமையில் புதிய […]...
திம்புவில் பேச்சுவார்த்தை புயலின் வேகத்துடன் புலிகளின் ஆயுதப் போராட்டம் உக்கிரமடைவதைக் கண்டு இந்திய அரசு கலக்கமடைந்தது. சிங்கள இராணுவ இயந்திரம் சிதைக்கப்பட்டுத் தமிழரின் ஆயுத எதிர்ப்பியக்கம் வெற்றிப் […]...
இந்திய-சிறீலங்கா சூழ்ச்சி வலைக்குள் தமிழ்க் குழுக்கள் தன்னாட்சி உரிமைப் பிரச்சினையில் தமிழமைப்புக்கள் புலிகளோடு ஒன்றுசேர்ந்து ஒரே குரலெழுப்பியதும், திம்புப் பேச்சுக்கள் முறிந்ததும், தொடர்ந்தும் புலிகள் இயக்கம் ஆயுதப் […]...
ஆவேசம் கொண்ட இளம் பரம்பரை ஏற்கனவே சிங்கள இனவாத ஒடுக்குமுறையின் அழுத்தத்தால் விரக்தியும், வெறுப்பும் கொண்டிருந்த தமிழ் இளம் சமுதாயம் மீது 1970ஆம் ஆண்டு தரப்படுத்தல் முறை […]...
புதிய தமிழ்ப் புலிகள் 1972ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது. புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் […]...
தன்னிச்சையான வன்முறை தமிழீழத்தில் தலையெடுத்த வன்முறைப் போராட்டம், சிங்கள அரசுக்கு ஒரு புதிய சவாலாக எழுந்தது. 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னிலங்கையில் வெடித்த ஜே.வி.பி.யினரின் ஆயுதக் […]...
தமிழராய்ச்சி மாநாட்டுக் கொலைகள் 1974ஆம் ஆண்டு சனவரி மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள், இனத்துவேச அரசியலின் அசிங்கமான வெளிப்பாடாக அமைந்தன. தமிழரின் […]...
யாழ் நகரம் தீவைப்பு எண்பதுகளின் ஆரம்பம், கூட்டணியின் இனத்துரோகப் படலமாகவும், சிங்களப் பேரினவாதத்தின் இன ஒழிப்பு வன்முறையாகவும் தொடங்கியது. தமிழீழத் தனியரசு அமைப்பதற்குத் தமிழ் மக்களிடம் ஒப்புதல் […]...