வரலாற்றின் வெளிச்சத்தில் புதிய கோலங்கள். (2) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கி.பி நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படும் சிங்களத்தின் முதன்மை வரலாற்று நூலாக அவர்களால் கருதப்படும் தீபவமிசம் இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. […]...
நேசிப்பு. ~~~~~~~~~ ஐந்து வயதிலேயே அவன் காணாமல் போவது வழமையாயிருந்தது. அருகில் படுக்கையில் அவனைக் கைகளால் துழாவி காணாமல் திடுக்கிட்டு எழும்பி வெளியே வரும் அம்மா, வாசல் […]...
கனபதி ஐயர் வீட்டு விறாந்தையில் படுத்திருந்தார் கனபதி ஐயர் வீட்டு விறாந்தையில் படுத்திருந்தார். நேரம் இரவு ஒன்பது மணிக்கு மேலிருக்கும். பிள்ளையார் கோயிலை ஓட்டினாற் போலவே அவருடைய […]...
பெத்தாச்சியைக் காணேல. !!! வெளியில் போய் கனநேரமாப் போச்சு. வெளியில் போனால் இப்பிடிக் கனநேரமாக நிக்கமாட்டா. இரவில போவில வசந்தியைக் கூட்டிக் கொண்டு போகோணுமெண்டு, நான் பெத்தாச்சிக்கு […]...
காயும் நிலத் தழல் ~~~~~~~~~~~~~~~~ அவனது முகத்தை ரீச்சர் அண்ணார்ந்து பார்த்தா. அவவின் எண்ணங்கள் பத்து வருடங்கள் பின் நோக்கிப் பாய்ந்தன. இங்கே ஒரு மானசீக அமைதி […]...
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. சாவகச்சேரி, மட்டுவில் பகுதிகள் எறிகணை வீச்சில் சிதைந்து கொண்டிருக்கின்றது. போரின் அவலங்களை தவிர்க்க முடியாமல் தாங்கிக் கொள்கின்றது. வாழ்விற்கான வளங்கள் அனைத்தையும் இழந்த […]...
யாழ்ப்பாணம் 1996 நத்தார்… ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஸ்தோத்திரம் சுவாமி கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து நான் செய்யும் இரவுப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளும். இவ்வருடம் நீர் பிறந்தபோது எங்கள் தேவாலயங்கள் அடைக்கப்பட்டிருந்தன. […]...
“மௌனக்குரல்” “கடலில் நேற்று சண்டை நடந்ததாம் சுமையான நினைவுகளற்று சாதாரண மனநிலையில அவர் களோடு கதைத்தபடி இருந்த எனக்குள் கல்லெறிந்து கலைத்தது போல மனம் தளம்பித் தடுமாறியது. […]...
மனசுக்குள் ஆயிரம் மத்தாப்பு விரித்த ஆனந்த வாழ்வே! மனசுக்குள் ஆயிரம் மத்தாப்பு விரித்த ஆனந்த வாழ்வே! மீண்டும் என்னில் படர்ந்து கொள்வாய்….. என்று என்னைத் துறந்து போனாயோ […]...